தூரம் போகாதே வெண்ணிலவே....10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்.

ரம்யா மேலே தப்பில்லை
அவளுடைய அப்பனிடம்தான் தப்பு
தப்பாப் பேசின பெருமாளை சும்மா விட்டுட்டு அழகியிடம் அருள்வேந்தன் கோபப்படுவானா?
அண்ணாமலை அருமையான அழகியின் மீது பாசமுள்ள நல்ல மனிதர்
எது எப்படியோ மதியழகிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது
வாழ்க்கையே போராட்டம்தானே
பார்த்துக் கொள்ளலாம் கவலையை விடு, மதிப் பெண்ணே
 
Last edited:

padhusbi

Well-Known Member
அழகியின் போராட்டம் தொடரும்
சிலரின் வாழ்க்கை போராட்டமகவே தான் இருக்கும் போலவே இருக்கு
Pavam
 

Saroja

Well-Known Member
ரொம்ப பாவமே இப்படி ஒரு
கல்யாணம் அழகிக்கு
இனி என்ன நடக்குமோ
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்.

ரம்யா மேலே தப்பில்லை
அவளுடைய அப்பனிடம்தான் தப்பு
தப்பாப் பேசின பெருமாளை சும்மா விட்டுட்டு அழகியிடம் அருள்வேந்தன் கோபப்படுவானா?
அண்ணாமலை அருமையான அழகியின் மீது பாசமுள்ள நல்ல மனிதர்
எது எப்படியோ மதியழகிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது
வாழ்க்கையே போராட்டம்தானே
பார்த்துக் கொள்ளலாம் கவலையை விடு, மதிப் பெண்ணே
நன்றி தோழி..
 

Ambal

Well-Known Member
அழகியின் போராட்டம் தொடரும்
சிலரின் வாழ்க்கை போராட்டமகவே தான் இருக்கும் போலவே இருக்கு
Pavam
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top