எனக்கு ஒரு சந்தேகம். ஆதிரை கிட்ட ஓரு ஆரம் இருக்கில்ல அது திகேந்திர சித்தர் ராஜாதி ராஜா வம்சத்தாரிடம் (ரேவதி)யிடம் தந்தார். அது அவர்களின் குடும்பத்தின் மருமகளிடம் இருக்க வேண்டும் அப்போ தான் அவர் வம்சம் விரிவாகும் னு சொன்னார் .அப்படி பார்த்த அது சிவசக்தி பாட்டி பின் அர்சுன் அம்மா அவ்வழியாக தானே அதிரையிடம் வர வேண்டும். அதை அதிரை யின் அண்ணன் தன் அன்னை அதிரை யிடம் தர சொன்னதாக தானே அவளிடம் சேர்கிறது . இங்கு இனி கதையில் விளக்கம் வருமா . அப்போது ஆரம் இல்லாம் அர்ஜூன் வம்சம் தழைத்தது எவ்வாறு . புரியல .