Rajesh Lingadurai
Active Member
தூத்துக்குடியில் பிறந்த ஒருவன் காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்கும் இருக்கும் என்ற கற்பனைதான் இந்த கவிதை. தூத்துக்குடியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை. தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சில வார்த்தைகள் சற்று கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன். அர்த்தம் புரியாத வார்த்தைகளைச் சொன்னால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். கவிதையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-5P
https://wp.me/p9pLvW-5P