தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கொண்டவன் துணையிருந்தால்தான் கூரையேறி கூவ முடியும், ஜெய் தேவ் தம்பி

கட்டின பொண்டாட்டியை எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்க வைத்து விட்டு நீ எத்தனை அவார்ட்ஸ் வாங்கி என்ன பிரயோஜனம், ஜெடீ?

ஏழு வருஷமா ஒருத்தர் தகவல் எதுவும் தராமல் இருந்தால் அவனை இறந்தவனாகத்தான் எல்லோரும் கருதுவாங்க
அப்போ ஜெடீ நீயி......?
அதான் உன் பொண்டாட்டியை ஒருவரும் மதிக்கலை
இனியாவது இந்த நிலைமையை மாத்து, ஜெய்

உன்னை விட சின்னவன் சத்தியன் உனக்கு புத்தி சொல்ற மாதிரி நீயி நடந்துக்கிட்டியே
உன் தம்பி சொன்ன மாதிரி இனிமேலாவது அன்னத்தை நீங்கி விடாதே, ஜெய்

ஆனால் சத்தியன் வேர்த்து விறுவிறுத்து போகும் அளவுக்கு அவன் மாமனார் வீட்டில் என்ன நடந்தது, மகேஸ் டியர்?
வெறுமனே ரம்யாவின் ஆரத்தை எடுக்க அவன் வந்த மாதிரி எனக்கு தோணவில்லைப்பா
 
Last edited:

Mahes06

Writers Team
Tamil Novel Writer
கொண்டவன் துணையிருந்தால்தான் கூரையேறி கூவ முடியும், ஜெய் தேவ் தம்பி

கட்டின பொண்டாட்டியை எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்க வைத்து விட்டு நீ எத்தனை அவார்ட்ஸ் வாங்கி என்ன பிரயோஜனம், ஜெடீ?

ஏழு வருஷமா ஒருத்தர் தகவல் எதுவும் தராமல் இருந்தால் அவனை இறந்தவனாகத்தான் எல்லோரும் கருதுவாங்க
அப்போ ஜெடீ நீயி......?
அதான் உன் பொண்டாட்டியை ஒருவரும் மதிக்கலை
இனியாவது இந்த நிலைமையை மாத்து, ஜெய்

உன்னை விட சின்னவன் சத்தியன் உனக்கு புத்தி சொல்ற மாதிரி நீயி நடந்துக்கிட்டியே
உன் தம்பி சொன்ன மாதிரி இனிமேலாவது அன்னத்தை நீங்கி விடாதே, ஜெய்

ஆனால் சத்தியன் வேர்த்து விறுவிறுத்து போகும் அளவுக்கு அவன் மாமனார் வீட்டில் என்ன நடந்தது, மகேஸ் டியர்?
வெறுமனே ரம்யாவின் ஆரத்தை எடுக்க அவன் வந்த மாதிரி எனக்கு தோணவில்லைப்பா
அவன் ஜெய்கிட்ட பேச தான் அம்புட்டு பயந்தான் பானுமா பொண்டாட்டி கிட்ட இல்ல
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் ஜெய்கிட்ட பேச தான் அம்புட்டு பயந்தான் பானுமா பொண்டாட்டி கிட்ட இல்ல
அதுதான் எனக்கும் தெரியுமே
அண்ணனிடம் சொல்ல பயப்படும் அளவுக்கு அங்கே என்ன நடந்துச்சுன்னுதான் நான் கேட்கிறேன்ப்பா

And ரம்யாவின் அண்ணியின் வீட்டில் அன்னலட்சுமி ஜெய் தேவ்வைக் கண்டு சாந்தி பூந்தியும் வள்ளி நொள்ளி கொள்ளியும் பேஸ்து அடிச்சு நின்னாளுங்களா?
ஹா ஹா ஹா
இரண்டு பீடைகளுக்கும் நல்லா நல்லா வேணும்

இது போதாது
இன்னும் இன்னும் இவளுகளுக்கு ஜெய் கொடுக்கணும்
இரண்டு சொத்தை அத்தைகளின் களிமண் மண்டையில் நச்சுன்னு ஜெய் கொடுக்குற கொடுப்பில் இவளுக இரண்டு பேரும் அன்னலட்சுமிங்கிற பேரையே உச்சரிக்க மறந்துடணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top