tharshini
Active Member
வணக்கம் தோழமைகளே ...
மன்னிச்சிடுங்க... இந்த ஞாயிறு கதை போட முடியாததுக்கு...
நாங்க ஊருக்கு போய் இருந்தோம்... சொந்த காரங்க எல்லாம் வந்து இருந்தாங்க... நான் முத ஞாயித்து கிழமை நைட்டே வந்துடுவோம். நேத்து கதை எழுதி போட்டுடலாம் நினைச்சேன். அதனால தான் முன்னாடியே சொல்லல.
ஆனா எல்லாம் இருக்கோம் இருங்கனு புடிச்சி வச்சிகிட்டாங்க... அதனால நேத்து நைட் தான் வீட்டுக்கே வந்தோம்.
ஒரு கொஞ்சம் எழுதி வச்சி இருக்கேன். அத முடிச்சி இந்த வாரத்துலயே போடுறேன். இல்லனா ஞாயிறு இரண்டு அத்தியாயமா போடுறேன் தோழமைகளே...
நன்றி !!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
மன்னிச்சிடுங்க... இந்த ஞாயிறு கதை போட முடியாததுக்கு...
நாங்க ஊருக்கு போய் இருந்தோம்... சொந்த காரங்க எல்லாம் வந்து இருந்தாங்க... நான் முத ஞாயித்து கிழமை நைட்டே வந்துடுவோம். நேத்து கதை எழுதி போட்டுடலாம் நினைச்சேன். அதனால தான் முன்னாடியே சொல்லல.
ஆனா எல்லாம் இருக்கோம் இருங்கனு புடிச்சி வச்சிகிட்டாங்க... அதனால நேத்து நைட் தான் வீட்டுக்கே வந்தோம்.
ஒரு கொஞ்சம் எழுதி வச்சி இருக்கேன். அத முடிச்சி இந்த வாரத்துலயே போடுறேன். இல்லனா ஞாயிறு இரண்டு அத்தியாயமா போடுறேன் தோழமைகளே...
நன்றி !!!
இங்ஙனம்
திரா ஆனந்த்