ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இவங்க எல்லாரும் முட்டாளா? அவ பெரிய நடிகையா?
இத்தன வருசமா குடும்பத்த ஏமாற்றிய அவ திறமையான நடிகை தான்.
பாசம் கண்மறைக்க அவளை புரிஞ்சிக்காம இருந்தவங்க முட்டாள் தான்
tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Sathya konjam yosithu pesi irukkalam
Selviya purinjikkaama pesuraan
Intha roja ippo kooda unmaiya maraichi kudambathai kaapathanuma....
ரோஜாவின் அமைதிக்கு வலுவான காரணம் இருக்கலாம். சத்யா செல்வியின் வயதை வைத்து பேசி விட்டான் அவனுக்கு இருக்கு........
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
செல்வியை கணவர் நம்பவில்லை என்பது பெண்களுக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதை அவன் உணரவில்லை. அது அவளது ஆயுள் முழுவதும் அந்த முள் மனதில் இருக்கும். அவன் சகோதரியை நம்புவது சரிதான். ஆனால் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ரோஜா அவளின் அப்பாவின் மனதை பார்த்து ஒரு சிறு பெண்ணின் மனதை உடைத்துவிட்டாள்.
செல்வியின் வயது பக்குவ படவில்லை என்று சத்யா பேசியதை அவ வழியில் செல்வி சத்யாவுக்கு உணர்த்துவாள்.
ரோஜா ஏன் அமைதி காத்தாள் அடுத்து வரும் epi இல் தெரிஞ்சிக்கலாம் dear
இது தான் நீங்க கொடுத்த பெரிய cmnt என்று நினைக்கிறேன். நன்றி dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ரொம்பவும் அநியாயம்,
மிலா டியர்
இப்பவும் அந்த கோணல் புத்திக்காரி
கோமளாவை தப்பிக்க வைச்சுட்டீங்க
எங்க போய்ட போறா கண்டிப்பா மாட்டுவா பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top