செவ்வானில் ஒரு முழு நிலவு 24

Advertisement

Nanda

Well-Known Member
Superb sis
unmai therintha maruthu ini enna seiyya poraru
Aduthu egaiyoda move eppady irukkum
Waiting for next epi
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:giggle::giggle::giggle:.காயத்திரி அப்பாவை பொண்ணுங்க வீட்லே தங்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள தலை சுத்திடுச்சு o_Oo_O.அருமையான மனிதர்:love::love:.

தயாளன்,ஈகை ரெண்டு பேரும் வந்தவேலை முடிஞ்சதும் கிளம்பாம இருக்காங்க,விக்னேஸ்வரன், ஈகை தான் தமிழ் செல்வன்னு கண்டுபிடிச்சு மருதநாயகத்துட்ட சொல்லிட்டானே:mad::mad::mad:.

சத்யநாதன் சொத்தை அடையறதுக்காக பாசமா வளர்த்த ஜானகியை குடும்பத்தோட கொலை
செய்த மருதநாயகம்,இப்போ என்ன செய்யப் போறானோ:eek::eek::eek:.
மருதநாயகம் என்னதான் ஆடினாலும் அவருக்கு வச்சிருக்கேன் வேட்டு. :cool::cool:
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top