செங்காந்தள் மலரே-28 {final episode}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் முதல்ல எழுதணும் என்று யோசிச்ச செங்காந்தள் மலர கதையை 22 கதையா எழுதிட்டேன். செங்காந்தள் மலருக்கு ஆதரவு தந்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.

என் கதைகளில் நான் பார்த்த, கேள்விப்பட்ட ஒரு இன்ஸிடண்ட் அல்லது என் கண் முன்னே இருக்கு இரு நபரை என் கதைகளில் கொண்டு வைத்து விடுவேன். ஆனால் இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனை.

பொதுவாக கதையில டுவிஸ்ட் வைப்பேன். இந்த கதையை ட்வீஸ்ட்ல வச்சிருக்கேன் {ஹிஹிஹி}


கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காம பதிவு செய்யுங்க. நெகட்டிவ் கமாண்ட் கூட ஓகே.

11160




11161


:love::love::love::love::love:
 

gomathyraja

Well-Known Member
Hi ma:love: Nice story Mila, Malar nilaimai avlo thaana prisonla enna achchu? Adhi family enna anaarkal ?o_O
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Hi ma:love: Nice story Mila, Malar nilaimai avlo thaana prisonla enna achchu? Adhi family enna anaarkal ?o_O
மலருளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கு வெளிய வரவும் முடியாது. இனி பழி வாங்க கதிரவனும் உதவி செய்ய மாட்டாரு. அவர் அவரோட குடும்பத்தோட சேர்ந்துடுவாரு. மலர்விழி தன்னாலதான் அம்மாக்கு இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியிலையே கடைசி வரைக்கும் இருப்பா.

ஆதிசேஷன் செஞ்ச குற்றங்களுக்கு வருந்துவாரா தெரியல. இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பாரோ?

ஆதிரியன் கண் முழிச்சிட்டான் சுபியோட கல்யாணம் நடக்கும்.

ஆதிதி திருந்திட்டான்.

ஆகாஷ் ப்ரீ பார்ட்

இப்படி நிறைய விஷயங்களை உங்க கற்பனைக்கு விட்டுட்டேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice story. But I felt something missing.
வான்முகிலன் நிலாஞ்சனாவ சட்டுனு ஏத்துக்கிட்டது போல இருக்கா? இல்ல ரெண்டு பேருக்கும் லவ் போர்ஷன் பத்தலைய? ஒரு எபிலாக் போட்டா ஓகே தான் but உங்க கற்பனைக்கு விட்டுடுறேன் sis
 

gomathyraja

Well-Known Member
மலருளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கு வெளிய வரவும் முடியாது. இனி பழி வாங்க கதிரவனும் உதவி செய்ய மாட்டாரு. அவர் அவரோட குடும்பத்தோட சேர்ந்துடுவாரு. மலர்விழி தன்னாலதான் அம்மாக்கு இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியிலையே கடைசி வரைக்கும் இருப்பா.

ஆதிசேஷன் செஞ்ச குற்றங்களுக்கு வருந்துவாரா தெரியல. இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பாரோ?

ஆதிரியன் கண் முழிச்சிட்டான் சுபியோட கல்யாணம் நடக்கும்.

ஆதிதி திருந்திட்டான்.

ஆகாஷ் ப்ரீ பார்ட்

இப்படி நிறைய விஷயங்களை உங்க கற்பனைக்கு விட்டுட்டேன்
Mughil & Neelanjanaku oru epilogue podungka please
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top