"B.Ed.," "என்ஜீனியருக்கா படிச்சிருக்க"
.
"காபியை குடிக்கறதுக்கு எதுக்கு பல்லு விளக்கனும்"
.நல்லவேளை ஆடு,மாடு எல்லாம் குளிச்சு,பல்லு விளக்கிட்டு சாப்பிடுதான்னு டிபன் சாப்பிடறப்போ சொல்லாம போனானே
.
எங்கம்மா என்னத்தை முழுங்கனதுன்னு தெரியலைன்னு இவனே சொன்னா,புதுசா வந்த அருளு என்ன நெனப்பா
.ஒரு பக்கம் தூங்கறவனை எழுப்பு, காபி கொடு,குளிக்க சொல்லுன்னு பூரணி சொல்ல,ருத்ராவோ எதுக்கும் அசையாம ஒன்பது மணிக்கு தான் எழுந்திருப்பேன் என சொல்ல, அம்மா,மகனுக்கு நடுவே அருள் தான் மாட்டிட்டு முழிக்கறா
.
பேர் கூட தெரிஞ்சுக்காம கல்யாணம் நடந்ததுன்னு நெனச்சா
,கல்யாணத்துக்கு முன் புடவை எடுத்து வச்சிருக்கானே ருத்ரா எப்படி
.முதல் மனைவியா
.ருத்ராவுக்கு கல்யாணம் ஆனது அருளுக்கு தெரியுமா
.அருமையான பதிவு சவீதா
.