சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 2

Advertisement

MaryMadras

Well-Known Member
"B.Ed.," "என்ஜீனியருக்கா படிச்சிருக்க" o_Oo_Oo_O.
"காபியை குடிக்கறதுக்கு எதுக்கு பல்லு விளக்கனும்":unsure::unsure::unsure:.நல்லவேளை ஆடு,மாடு எல்லாம் குளிச்சு,பல்லு விளக்கிட்டு சாப்பிடுதான்னு டிபன் சாப்பிடறப்போ சொல்லாம போனானே:sneaky::sneaky::sneaky:.

எங்கம்மா என்னத்தை முழுங்கனதுன்னு தெரியலைன்னு இவனே சொன்னா,புதுசா வந்த அருளு என்ன நெனப்பா:eek::eek:.ஒரு பக்கம் தூங்கறவனை எழுப்பு, காபி கொடு,குளிக்க சொல்லுன்னு பூரணி சொல்ல,ருத்ராவோ எதுக்கும் அசையாம ஒன்பது மணிக்கு தான் எழுந்திருப்பேன் என சொல்ல, அம்மா,மகனுக்கு நடுவே அருள் தான் மாட்டிட்டு முழிக்கறா:oops::oops::oops:.

பேர் கூட தெரிஞ்சுக்காம கல்யாணம் நடந்ததுன்னு நெனச்சா:rolleyes::rolleyes:,கல்யாணத்துக்கு முன் புடவை எடுத்து வச்சிருக்கானே ருத்ரா எப்படி:unsure::unsure:.முதல் மனைவியாo_Oo_O.ருத்ராவுக்கு கல்யாணம் ஆனது அருளுக்கு தெரியுமா :unsure::unsure:.அருமையான பதிவு சவீதா:love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஆத்தி B.Ed. படிப்பு இன்ஜினீரிங்கா :oops::oops::oops:
தெருவுக்கு தெரு இருந்தால் அவங்களும் என்ன பண்ணுவாங்க.....

இவன் ஏன் இப்படி இருக்கான்???
அருளு அங்கே இருக்கிற saree என்னோடது இல்லை வேண்டாம்னு சொல்றா.....
இவ வேற நான் தான் முதல் னு சொல்றா......
என்ன நடந்துச்சு???
நிச்சயத்துக்கே இப்படியா இல்லை கல்யாணமே நடந்துச்சா???
ஒரே மர்மமா இருக்கே o_Oo_Oo_O
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top