'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Prefinal

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த அத்தியாயம் இன்னும் ஒரு அத்தியாயத்துடன் கதை முடிந்து விடும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
இணைந்திடும் இருமனம்
எழுந்திடும் புதுசுவரம்
மஞ்சத்தில் இன்னும் வேண்டும் என்பேனே
நெஞ்சத்தில் உன்னை மட்டும் வைப்பேனே
உன் பாதம் தொட்டு என் பாவம்
கழிப்பேனே
உன் சுவாசம் என்னை தீண்டி
சொர்க்கம் அடைவேனே......
உன்னில் என்னை
நானும் கண்டேனே
உன்னில் தொலைத்து
என்னை மீட்டு மீண்டும் வந்தேனே....
பாட்டில் பாதியை கூறி
படுக்கையில் மீதியை கூறி
பரவசம் அடைந்தேனே......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top