'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Final

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
இந்த கதையில் மூன்று விதமான காதலர்களை கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கீங்க..
எழில்-அலர் காதலில் எழில் 100%
சரண் - கீர்த்தி காதலில் இருவருமே 100%
விஷ்வா - ப்ரீத்தி காதலில் விஷ்வா 200%
தான் காதலித்த பெண்ணின் வலிகளை உணர்ந்து அவளின் வலிகளை தன் வலிகளாக மாற்றிக்கொண்டு தன் இலட்சியத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு (ஆசிரியராக)
குடும்பகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் ….விஷ்வா உன்னை மாதிரி நீ ஒருவன்தான் இருக்கமுடியும்..Hats off Vishva…You are simply great .
ஒரு அற்புதமான குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு ருத்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
அடுத்த கதைதான் உங்களுக்கு இன்னும் challenge ஆக இருக்கும். இதைவிட நன்றாக எழுதவேண்டும்.
 

gomathyraja

Well-Known Member
இந்த கதையில் மூன்று விதமான காதலர்களை கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கீங்க..
எழில்-அலர் காதலில் எழில் 100%
சரண் - கீர்த்தி காதலில் இருவருமே 100%
விஷ்வா - ப்ரீத்தி காதலில் விஷ்வா 200%
தான் காதலித்த பெண்ணின் வலிகளை உணர்ந்து அவளின் வலிகளை தன் வலிகளாக மாற்றிக்கொண்டு தன் இலட்சியத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு (ஆசிரியராக)
குடும்பகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் ….விஷ்வா உன்னை மாதிரி நீ ஒருவன்தான் இருக்கமுடியும்..Hats off Vishva…You are simply great .
ஒரு அற்புதமான குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு ருத்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
அடுத்த கதைதான் உங்களுக்கு இன்னும் challenge ஆக இருக்கும். இதைவிட நன்றாக எழுதவேண்டும்.
Well said ma:whistle:(y)
 

Rudraprarthana

Well-Known Member
Hi ma:love: Yappa enna love rendu perukkum oruthar mel orutharkku, they deserve each other, story narration and songs awesome, fantastic, fantabulous, wonderful and so on... I think you have set a bench mark for your love stories, 1st partoda end nijamakave konjam disappoint ha thaan irunthathu, ana epilogue endru koduthu 2nd part ha mattram anathu thaan highlight, loved this epilogue so much and happy, keep up the good work ma, waiting eagerly for your new one, come soon:whistle::love::love::love::love::love::love::love::love::love:(y)
Love you sis :love:
 

Rudraprarthana

Well-Known Member
இந்த கதையில் மூன்று விதமான காதலர்களை கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கீங்க..
எழில்-அலர் காதலில் எழில் 100%
சரண் - கீர்த்தி காதலில் இருவருமே 100%
விஷ்வா - ப்ரீத்தி காதலில் விஷ்வா 200%
தான் காதலித்த பெண்ணின் வலிகளை உணர்ந்து அவளின் வலிகளை தன் வலிகளாக மாற்றிக்கொண்டு தன் இலட்சியத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு (ஆசிரியராக)
குடும்பகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் ….விஷ்வா உன்னை மாதிரி நீ ஒருவன்தான் இருக்கமுடியும்..Hats off Vishva…You are simply great .
ஒரு அற்புதமான குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு ருத்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
அடுத்த கதைதான் உங்களுக்கு இன்னும் challenge ஆக இருக்கும். இதைவிட நன்றாக எழுதவேண்டும்.
நன்றிகள் சாலாம்மா :love::love:
 

apsareezbeena loganathan

Well-Known Member
தன் காதலை மறைத்து
தன் மனைவிக்காக பிரிய _ மனைவியோ
தனக்குள் கணவனாக இடம் பிடித்ததை
தன் பிடித்தத்தை வாய் விட்டு பேசி விட....
வேறென்ன வேண்டும் எனக்கு என்று விஷ்வாவும் கிளம்பி விட....

வெளிநாட்டில் இருவரும் இணைந்து
ஒரு வீட்டில்
இரு அறையில்
தனி தனியாக வாழ....

பார்த்து பார்த்து
செய்யும் கணவன்
பாடம் சொல்லித் தரும் ஆசான்
பத்திரமாய் வழி நடத்தும்
நண்பனாய் என்று
யாரடா நீ .....
கண்ணியமாய் ஒரு ஆண்மை...
உன்னை கதற விட்டு
நான் கதறி துடிக்கிறேன்.....

எங்கு இருந்து வந்தாய்
என்னுள் எப்படி நுழைந்தாய் ...
எதற்கு எதிரியாக நின்றாய்
எதற்கு அனைத்தையும் செய்கிறாய்
எதிரி நண்பனாக மாறினாய்
எதிரில் நின்று கொள்ளையடிக்கிறாய் எப்படி சொல்வேன் நீ
என்னுள் வந்ததை
என்ன சொல்லுவேன்
என் எண்ணத்தை
எப்படி உரைப்பேன்
என் காதலை.....

காதல் இல்லா திருமணம்
கட்டாயத்தின் பேரில்....
காலம் பிரித்தது
காதல் சேர்த்தது....

காதலிக்க வைத்து
காதலில் திளைக்க வைத்து
காதலை அள்ளி தரும் காதலனே
காமத்தையும் கற்றுக் கொண்டேன்.....
கண்ணா உன் காதல் மொழியில் .......

அவள் தேடிய காதல்
அவன் வேண்டிய காதல்
அவர்களுக்குள் காதல்...
அத்துணை அழகு....

பழகினால் தானே புரியும்
புரிந்தால் தானே தெரியும்

தெரிந்து கொண்டால்
தெளிந்து விட்டாள்.....

திகட்ட திகட்ட காதலை
தித்திக்கும் தேனாய்
திகட்டாமல் தந்து
திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்...
தெய்வமே நன்றி......

கண்ணீரில் கரைந்த எங்கள்
கண்களில்
காதலை தந்து சந்தோச
கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள்
காலத்திற்கும் மறக்காத
காதல்.....
விஷ்வா பிரீத்தி.....

பாடல் மூலம் காதலை கடத்தி
பாடல் மூலம் நிறைவு செய்ய...
பாடல் தொகுப்பு அனைத்தும்
பிரமாதம்...

காதலை காட்டிய கண்களுக்கும்
காதலைச் சொல்லிய செவ்விதழ்களுக்கும் காதலை கேட்ட காதுகளுக்கும்
காதலை அள்ளித் தந்த கைகளுக்கும் காதலாகி மொத்தமாய் இருக்கும் _இரு காதல் நெஞ்சங்களுக்கும்
இருவரும் மாறி மாறி தேங்க்ஸ்
சொல்லிக் கொள்வது
அழகோ அழகு
காதலோ காதல்......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்.....
விஷ்வா பீரித்தியை சேர்த்து வைத்ததற்கு நன்றி....
ப்ரீத்தி விஷ்வாவின் காதலை புரிந்து கொண்டதற்கு நன்றி.....
எங்களின் மன உணர்வுகளை புரிந்து எங்களுக்காக
நாவலாகவே எபிலாக் கொடுத்ததற்கு
நன்றியோ நன்றி......
சொல்ல வார்த்தைகள் இல்லை...
நிறைவாக முடித்து விட்டீர்கள்
Love you so much baby......
வாழ்த்துக்கள்.....
 

Rudraprarthana

Well-Known Member
தன் காதலை மறைத்து
தன் மனைவிக்காக பிரிய _ மனைவியோ
தனக்குள் கணவனாக இடம் பிடித்ததை
தன் பிடித்தத்தை வாய் விட்டு பேசி விட....
வேறென்ன வேண்டும் எனக்கு என்று விஷ்வாவும் கிளம்பி விட....

வெளிநாட்டில் இருவரும் இணைந்து
ஒரு வீட்டில்
இரு அறையில்
தனி தனியாக வாழ....

பார்த்து பார்த்து
செய்யும் கணவன்
பாடம் சொல்லித் தரும் ஆசான்
பத்திரமாய் வழி நடத்தும்
நண்பனாய் என்று
யாரடா நீ .....
கண்ணியமாய் ஒரு ஆண்மை...
உன்னை கதற விட்டு
நான் கதறி துடிக்கிறேன்.....

எங்கு இருந்து வந்தாய்
என்னுள் எப்படி நுழைந்தாய் ...
எதற்கு எதிரியாக நின்றாய்
எதற்கு அனைத்தையும் செய்கிறாய்
எதிரி நண்பனாக மாறினாய்
எதிரில் நின்று கொள்ளையடிக்கிறாய் எப்படி சொல்வேன் நீ
என்னுள் வந்ததை
என்ன சொல்லுவேன்
என் எண்ணத்தை
எப்படி உரைப்பேன்
என் காதலை.....

காதல் இல்லா திருமணம்
கட்டாயத்தின் பேரில்....
காலம் பிரித்தது
காதல் சேர்த்தது....

காதலிக்க வைத்து
காதலில் திளைக்க வைத்து
காதலை அள்ளி தரும் காதலனே
காமத்தையும் கற்றுக் கொண்டேன்.....
கண்ணா உன் காதல் மொழியில் .......

அவள் தேடிய காதல்
அவன் வேண்டிய காதல்
அவர்களுக்குள் காதல்...
அத்துணை அழகு....

பழகினால் தானே புரியும்
புரிந்தால் தானே தெரியும்

தெரிந்து கொண்டால்
தெளிந்து விட்டாள்.....

திகட்ட திகட்ட காதலை
தித்திக்கும் தேனாய்
திகட்டாமல் தந்து
திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்...
தெய்வமே நன்றி......

கண்ணீரில் கரைந்த எங்கள்
கண்களில்
காதலை தந்து சந்தோச
கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள்
காலத்திற்கும் மறக்காத
காதல்.....
விஷ்வா பிரீத்தி.....

பாடல் மூலம் காதலை கடத்தி
பாடல் மூலம் நிறைவு செய்ய...
பாடல் தொகுப்பு அனைத்தும்
பிரமாதம்...

காதலை காட்டிய கண்களுக்கும்
காதலைச் சொல்லிய செவ்விதழ்களுக்கும் காதலை கேட்ட காதுகளுக்கும்
காதலை அள்ளித் தந்த கைகளுக்கும் காதலாகி மொத்தமாய் இருக்கும் _இரு காதல் நெஞ்சங்களுக்கும்
இருவரும் மாறி மாறி தேங்க்ஸ்
சொல்லிக் கொள்வது
அழகோ அழகு
காதலோ காதல்......
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்.....
விஷ்வா பீரித்தியை சேர்த்து வைத்ததற்கு நன்றி....
ப்ரீத்தி விஷ்வாவின் காதலை புரிந்து கொண்டதற்கு நன்றி.....
எங்களின் மன உணர்வுகளை புரிந்து எங்களுக்காக
நாவலாகவே எபிலாக் கொடுத்ததற்கு
நன்றியோ நன்றி......
சொல்ல வார்த்தைகள் இல்லை...
நிறைவாக முடித்து விட்டீர்கள்
Love you so much baby......
வாழ்த்துக்கள்.....
Love you so much baby... Kollai azhagu அகமகிழ்ந்தேன் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top