'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Epilogue - 6.1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்..

இந்த எபிசொட் எழுத கொஞ்சம் டைம் எடுத்தது அதான் நேத்து போட முடியல அடுத்த பாகம் இரவுக்குள் வந்துவிடும் படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள், அதுவே என்னை விரைவாக எழுத வைக்கும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாமே :love::)



எபிலாக் சிறுகதையா மாறிடுச்சி செல்லகுட்டீஸ் அதனால் இன்னும் ஆறு அல்லது ஏழு பதிவு வரும்...
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய்
முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம்......
 

apsareezbeena loganathan

Well-Known Member
நீங்க எவ்வளவு எழுதினாலும் நாங்க படிக்கிறோம்....
எழுதிக்கொண்டே இருங்கள்
படித்துக் கொண்டே இருக்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top