apsareezbeena loganathan
Well-Known Member
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
உன் காதில் விழுந்திடுமோ
என் காதல் புரிந்திடுமோ....
எட்டி நின்றவள்
ஒட்டி வருகிறேன்.....
தயக்கம் கொண்ட இதயம்
மயக்கம் கொடுக்கிறது உன் அருகாமையில்.....
சொல்லிட வார்த்தை தேடுகிறேன்....
சொல்ல முடியாமல் வாடுகிறேன்..
புரிந்து கொள்ளடா _ என்னுள்
புதைந்து கொல்லடா.....
விஷ்வா ப்ரீத்தி காதல் அள்ளுது....
ஒரு வரி நான் சொல்ல
உன் காதில் விழுந்திடுமோ
என் காதல் புரிந்திடுமோ....
எட்டி நின்றவள்
ஒட்டி வருகிறேன்.....
தயக்கம் கொண்ட இதயம்
மயக்கம் கொடுக்கிறது உன் அருகாமையில்.....
சொல்லிட வார்த்தை தேடுகிறேன்....
சொல்ல முடியாமல் வாடுகிறேன்..
புரிந்து கொள்ளடா _ என்னுள்
புதைந்து கொல்லடா.....
விஷ்வா ப்ரீத்தி காதல் அள்ளுது....