என்னடா இவ்ளோ பேசின அவகிட்ட...... இப்போ clue இல்லைனு சொல்ற..... போலீஸ் கவனிக்கிற கவனிப்பில் அதெல்லாம் சொல்லிடுவானுங்க.....
எப்படியோ சந்தேக வலையில் நீதான் இருக்கிற.....
விஸ்வநாதன் full சப்போர்ட் கொடுக்கிறார்......
இனியாச்சும் ஆத்தி கிட்ட விக்ரம் பற்றி முழுதும் சொல்வாளா??? அவங்க ஷேர் பண்ணலாம்னு வந்தால் கூட இந்த மாமியார் எப்போ பாரு ஏதாச்சும் ஒரு ஏழரையை கூட்டி டென்ஷன் ஏத்திவிட்டுடும்......
அவங்க இல்லாத இடத்தில் இருந்தால் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்......