கைப்பாவை இவளோ 04

Advertisement

MAR

Active Member
Dei Sasha pesaradu ketta kallu kooda kariyum .Aana nee .Ethula Sasha unnai mayikitanu unga amma solranga.Bheem show some courtesy to Sasha.You are testing her self respect.Sasha mom what a women u are.Sasha be strong.
 

Deviharisha

Well-Known Member
Dear, ஒன்று இவன் பெயரை மாத்துங்க இல்லை இவன் character மாத்துங்க. மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த character பீஷ்மன்.
 

Novel-reader

Well-Known Member
ஸ்ரீகான்னு வரவேண்டிய இடத்துல சாஷான்னே இருக்கு.

சித்தார்த் சொன்னது முழுக்க முழுக்க சரிங்கிற மாதிரி தானே இருக்கு இந்த பீஷ்மனோட behaviour.
(இந்த சூழ்நிலை தான் தீக்ஷிதா வாழ்க்கையை இவன் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கோ)

இந்த சமயம் வரைக்கும் கூட பீஷ்மன் அவளை தனக்கு தேவப்படற ஒரு substance மாதிரி தான் treat பண்றான். இவனெல்லாம் எப்ப திருந்தி, வருந்தி.... ஹ்ம்ம்.

தன்னைச்சுத்தி தன்னை வெச்சு பிழைக்கறவங்களையே பார்த்த சாஷா, முதன் முதலில் தன்னைப் பாத்துக்காப்பவனைப் பார்த்ததும் அவளோட மனசு அவனுக்கு இடம் கொடுத்துடுச்சு. அம்மாவைய் விட இவன் நல்லவங்கற ஒரு மாயத் தோற்றம். பாவம் இப்ப இப்படி சிக்கி தவிக்கிறா. இவளோட அம்மாக்கெல்லாம் தண்டனையே கிடைக்காதான்னு இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top