கீதாஞ்சலியின் இரவல் சொந்தங்கள் -2

Advertisement

Thani

Well-Known Member
என்ன உலகமடா இது அந்த பையனுக்கு எவ்வளவு துணிவு முதலில் இவனை புடிச்சு ஜெயிலில் போடணும் , தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் எண்ணம் .....மனிதர்கள் வர வர மிருகமா மாறிகிட்டு வர்றாங்க ஆனால் மிருகங்கள் மனிதநேயமிக்க வையாக வந்துகிட்டு இருக்கு .....காலம் கலிகாலமா மாறி விட்டது ....
ஒரு நிமிடம் நெஞ்சு பதறிவிட்டதுஅவளின் வாழ்க்கை இனி ....இதை கடந்து வர முடியல ....கண்ணு முன்னாடி பாத்தது போல் இருந்தது
எல்லாத்தையும் விட நாதன் பண்ணியது அதைவிட கொடுமை என்ன மனிதன் இவர் ......அதுசரி கூடப்பிறந்த பிறப்புக்கே பாசம் இல்லை இவர் எல்லாம் எம்மாத்திரம்...
சூப்பர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
என்ன உலகமடா இது அந்த பையனுக்கு எவ்வளவு துணிவு முதலில் இவனை புடிச்சு ஜெயிலில் போடணும் , தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் எண்ணம் .....மனிதர்கள் வர வர மிருகமா மாறிகிட்டு வர்றாங்க ஆனால் மிருகங்கள் மனிதநேயமிக்க வையாக வந்துகிட்டு இருக்கு .....காலம் கலிகாலமா மாறி விட்டது ....
ஒரு நிமிடம் நெஞ்சு பதறிவிட்டதுஅவளின் வாழ்க்கை இனி ....இதை கடந்து வர முடியல ....கண்ணு முன்னாடி பாத்தது போல் இருந்தது
எல்லாத்தையும் விட நாதன் பண்ணியது அதைவிட கொடுமை என்ன மனிதன் இவர் ......அதுசரி கூடப்பிறந்த பிறப்புக்கே பாசம் இல்லை இவர் எல்லாம் எம்மாத்திரம்...
சூப்பர்

ஆமாம் பா. உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால் அதன் பின் அந்த பெண்கள் படும் வேதனைதான் சொல்லி மாளாது. அதிலும் உடன் இருக்கும் உறவுகள் சரியில்லை எனில் அவள் வாழ்வு :cry:
 

Mathykarthy

Well-Known Member
ஏன் இப்படி :cry::cry::cry:
நாதன், கார்த்திகா எல்லாம் மனுஷங்க தானா.. கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம.. :mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top