கீதாஞ்சலியின் இரவல் சொந்தங்கள் -1

Advertisement

Thani

Well-Known Member
சுயநலத்தின் மொத்த உருவம் தான் கார்த்திகா ...என்ன இப்படி இருக்காள் கூடப்பிறந்த பிறப்பை கூட யோசிச்சு பாக்கலையை என்ன பொண்ணோ இவள்
கீர்த்தி சின்ன வயசா இருந்தாலும் பக்குவப்பட்டவள் ....என்ன தெளிவான பேச்சு ,சிந்தனை ...சூப்பர்
ஆமாம் ரவி தான் ஹீரோ வா..???
இல்லை இவங்க இருவரையும் மிரட்டி விட்டு போனானே அவன் தானா ஹீரோ சும்மா டவுட் ...
சூப்பர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சுயநலத்தின் மொத்த உருவம் தான் கார்த்திகா ...என்ன இப்படி இருக்காள் கூடப்பிறந்த பிறப்பை கூட யோசிச்சு பாக்கலையை என்ன பொண்ணோ இவள்
கீர்த்தி சின்ன வயசா இருந்தாலும் பக்குவப்பட்டவள் ....என்ன தெளிவான பேச்சு ,சிந்தனை ...சூப்பர்
ஆமாம் ரவி தான் ஹீரோ வா..???
இல்லை இவங்க இருவரையும் மிரட்டி விட்டு போனானே அவன் தானா ஹீரோ சும்மா டவுட் ...
சூப்பர்

Hero?! Paarkalam ma. Thanks for commenting :love::love:
 

JRJR

Well-Known Member
எப்படி இருக்கீங்க சிஸ்? உங்கள் எழுத்தை படிச்சு ரொம்ப நாளாகி விட்டது.

ஆரம்பமே அசத்தல், சுயநல உலகம் டா. இந்தப் பொண்ணு டூ மச் நல்லவளா இருக்குது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top