வலி தெரியாது வளர்த்தவர்கள்
மொத்த வலியையும்
மொத்தமாய் கொடுத்துவிட்டு
தனியாக தவிக்க நேரிடும் நேரம்
வலியின் உச்சகட்டமே..
கதறலும் கண்ணீரும்
போதாது வலியின் வலியை
வெளியிட....
Well written..
இமோஷன்ஸ் அப்படியே ட்ரான்ஸ்பர் பண்ணிட்டீங்க..
Keep goingggg..
Keep up the good work