காதல் ஆலாபனை 16 ( தீரா காதல் தீ )

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends

Here is the next epi.. Read and share your thoughts..


இந்த எபில லாஸ்ட்டா ஒரு ஆட்டோ இன்சிடென்ட் சொல்லியிருப்பேன், அது உண்மையா நடந்த ஒன்னு, சென்னையில இருக்கிற ஒரு பெரிய ஷாப்பிங் மால் முன்னாடி நடந்தது.

எல்லோரும் அதை பார்த்துட்டு கண்டுக்காம போனப்போ ஒரே ஒருத்தர் மட்டும் கேட்டார், அதுவும் வாயலா இல்லை, அவங்க பாஷை கையாலே கேட்டார்.


அதை பார்த்த எனக்கு அவ்வளவு சாடிஸ்பெக்ஷன்.. என்னால செய்ய முடியாத ஆதங்கத்தோட, இயலாமையோட பார்த்துட்டிருந்த எனக்கு அது அவ்வளவு நிறைவை கொடுத்துச்சு,


இது போல நிறைய சம்பவங்களை நம்மால தட்டி கேட்க முடியாம, அதை கடந்தும் போக முடியாம போகும் போது இது போல சில ஆட்களால் தான் "மனிதம்.." இன்னும் மிச்சமிருக்குன்னு தெரிஞ்சிக்க முடியுது.. தேங்க்ஸ் டு தட் பெர்சன்..

Thank you friends..

Kaathal Aalaabanai 16 1

Kaathal Aalaabanai 16 2
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இதுக ரெண்டும் போன்லயே குடும்பம் நடத்துதுங்க...:p:p வெளி நாட்ல போய் MBA படிக்க போறாளா??? அதுவும் ரெண்டு வருஷம் அவனை பிரிஞ்சு..:eek::eek:
சும்மாவே அவன் காதல் பைத்தியமா சுத்துறான்.. இனிமே..:unsure::unsure:
எல்லாத்துக்கும் காரணம் ஷர்மாவா???

 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
விஸ்வாவோட கோபத்துல நியாயம் இருந்தாலும் அரசு சொல்ற மாதிரி கொஞ்சம் பொறுத்து போயிட்டா தான் என்ன...
ஜித்து நீ கனவுல தான் காதலிய கொஞ்ச முடியும் போல.. இந்த விஸ்வா செய்யற வேலைக்கு வரபோற வினையால...
 

Saroja

Well-Known Member
அப்ப இந்த ஷர்மா குரங்கு தான்
எல்லா வேலைகளையும்
செய்து இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top