Wow... Wow... Wow... எப்படி கா இவ்ளோ அழகா எழுதறீங்க...
Actually, படிக்க ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி ஒரு bad mood-la இருந்தேன்... படிக்க ஆரம்பிச்சதும் எதுக்கு கோவம்-னே மறந்து போச்சு... Really, such a mesmerizing writing
அகரா இப்போ யாழினி-யா மாறிடுச்சே... அகரா ஏன் எதுவும் பேசாமலே வந்துட்டா நல்லா சட்டைய புடிச்சி கேட்டிருக்கனும்
மதுரன் கிளால்
யாழன் மாஸ்
படிக்கும் போதே தானா ஒரு ஸ்மைல்... திரும்ப திரும்ப படிக்க தூண்டிய வரிகள்