ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என் முதல் நாவலாகிய காதலில் கரைந்திட வா இப்போது புத்தக வடிவில் வந்துவிட்டது. ஆரவ்விற்கும் பார்பிக்கும் நீங்கள் அளித்த வரவேற்பு அளப்பிற்கரியது, அதன் தொடர்ச்சியாக நான் எழுதி கொண்டிருக்கும் 'காதல்காரா காத்திருக்கேன்' நாவலும் நல்ல வரவேற்பை பெற்று தருகிறது.
நான் புதிய நாவலாசிரியர் என்பதனால், ஆபத்பாண்டவனாக கை கொடுத்தவர் அமேசானே. அதன் லிங்க்கை ஷேர் செய்கிறேன், விருப்பமானவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
https://www.amazon.in/gp/aw/d/B07N6692CL?ref_=dbs_s_w_srch_l_p1_1&storeType=ebooks
உடன் இருந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி .
என் முதல் நாவலாகிய காதலில் கரைந்திட வா இப்போது புத்தக வடிவில் வந்துவிட்டது. ஆரவ்விற்கும் பார்பிக்கும் நீங்கள் அளித்த வரவேற்பு அளப்பிற்கரியது, அதன் தொடர்ச்சியாக நான் எழுதி கொண்டிருக்கும் 'காதல்காரா காத்திருக்கேன்' நாவலும் நல்ல வரவேற்பை பெற்று தருகிறது.
நான் புதிய நாவலாசிரியர் என்பதனால், ஆபத்பாண்டவனாக கை கொடுத்தவர் அமேசானே. அதன் லிங்க்கை ஷேர் செய்கிறேன், விருப்பமானவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
https://www.amazon.in/gp/aw/d/B07N6692CL?ref_=dbs_s_w_srch_l_p1_1&storeType=ebooks
உடன் இருந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி .
Last edited: