கண்ணம்மாவின் காந்தன்-8

Advertisement

E.Ruthra

Well-Known Member
தேவி பாடிகிட்ட செழியன் குடுத்த குடுவுல, நங்கை கிட்ட அவள் எடுத்த சுடிதாரகொடுத்து அந்த ஜவுளிவிற்பவனை திட்டியதாக சொன்னதும் நங்கை அவர் தொழில் அவ்வாரு நடத்துகிறார் என்று அவருக்கு சாதகமாக பேசும் நல்லா மனம் என்று பாராட்டுகிறார் அருமை, செழியன் நங்கையை விரும்புவதை பாட்டி புரிந்து கொண்டு அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார், மருந்து கம்பெனியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று வெற்றி, தமிழ் நினைக்கின்றனர் அதை விஜய், செழியன்னிடம் கூறுகின்றனர், விஜய் செழியனை பார்த்து என்ன கேட்கிறான்? அவன் நங்கை விரும்புவதை பட்ரியா, இல்லை தேவி காலனியில் குடியிருப்பதை பட்ரியா, என்னவா இருக்கும் :unsure::unsure::unsure:(y)(y)(y)
செம ஜோமா நீங்க
நாளைக்கு பாப்போம் விஜய் அப்படி என்ன செழியன் கிட்ட கேட்டான்னு,
நீங்க சரியா கண்டுபிச்சிட்டீங்க அவன் என்ன கேட்டு இருப்பானு
 

E.Ruthra

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
விஜய் என்ன கேட்டான்
நன்றி சரோமா :):):)
விஜய் என்ன கேட்டானு, நாளைக்கு பார்ப்போம் மா:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top