கண்ணம்மாவின் காந்தன்-4

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமை, செழியன் மனதில் முதல் பார்வையிலே இடம் பிடித்துவிட்டால் நங்கை, ஹீரோயிசம் காட்ட நினைத்து பல்பு வாங்கிட்டேயே செழியா;););), அக்காவும், தம்பியும் வெகு ஷார்ப் போலவே இவனை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குனு அவனிடமே கேட்கிறாங்க, செழியா நீ ரெம்ப ஜாக்ரதையா இருக்கனும் இவங்க கிட்ட (y)(y)(y)
 

E.Ruthra

Well-Known Member
அருமை, செழியன் மனதில் முதல் பார்வையிலே இடம் பிடித்துவிட்டால் நங்கை, ஹீரோயிசம் காட்ட நினைத்து பல்பு வாங்கிட்டேயே செழியா;););), அக்காவும், தம்பியும் வெகு ஷார்ப் போலவே இவனை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குனு அவனிடமே கேட்கிறாங்க, செழியா நீ ரெம்ப ஜாக்ரதையா இருக்கனும் இவங்க கிட்ட (y)(y)(y)
அப்படியா சொல்றீங்க ஜோமா:unsure::unsure::unsure:
எனக்கு என்னமோ நாம தான் செழியன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு தோணுது;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top