கண்ணம்மாவின் காந்தன்-24

Advertisement

Nilaajothi

Well-Known Member
நங்கை, செழியன், நன்மாறன் அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் உறவாய் தங்கள் வாழ்வை துவங்கி இருப்பது அருமை, நங்கை, செழியன் அருகில் இருப்பது அவனுக்கு ஆனந்தத்தை தருகிறது, இப்பொழுது குற்றம் நடக்கும் அந்த குடனுக்கு தனியே சென்றுள்ளான், இவன் செய்யும் செயல் விஜய்க்கு தெரியாதே, தெரிந்திருந்தால், செழியனை தனிய்து செயல் படவிடமாட்டான், இனி என்ன ஆகுமோ :unsure::unsure::unsure::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top