கண்ணம்மாவின் காந்தன்-19

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஐ ஐ செழியனைக் கல்யாணம் செய்ய நங்கை சம்மதம் சொல்லிட்டாள்
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல
சொக்கா நான் என்ன செய்வேன்?
யாரைக் கூப்பிடுவேன்?
அவ்ளோ ஹாப்பி அஹ பானுமா, நீங்க ஹாப்பினா நானும் ஹாப்பி :D:D:D
 

E.Ruthra

Well-Known Member
நங்கை சம்மதம் சொல்லிட்டா செழியன், நீங்க எனக்கு கட்டுப்படி ஆக மாட்டீங்க செழியன் (y)(y)(y)(y)
ஒரு வழியா சம்மதம் வாங்கிட்டான் சிஸ் :D:D:D
 

E.Ruthra

Well-Known Member
Nice update

செல்லிட்டாளே அவ சம்மதத்தை
செல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
பாட்டு போடுறதுல உங்களை அடிச்சிக்க முடியாது சிந்து அக்கா சூப்பர் போங்க :D:D:D
 

E.Ruthra

Well-Known Member
அருமையான பதிவு
செழியன பிடிக்க முடியாது
நன்றி சரோமா :D:D:D
செழியன் பறந்து கிட்டு தான் இருப்பான் ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top