கண்ணம்மாவின் காந்தன்-14

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே உங்கள் நங்கையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் ;););)

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-14
 

banumathi jayaraman

Well-Known Member
நன்மாறனின் லட்சியப் படிப்பு சூப்பர் சாய்ஸ்
ஆனால் அதன் காரணம் என் கண்ணில் நீரை வரவழைத்தது
பாவம் நங்கை
தம்பி சின்ன பையனை வைத்துக் கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்
இதுக்கு நீ என்ன செய்யப் போறாய், செழியா?
பெற்றோர் இல்லாமல் தக்க துணையில்லாமல் ஒரு பெண் தனியாக வாழவே முடியாது போலவே
படுபாவிகள்
எப்படி கதவைத் தட்டத் தோணுது?
இவனுங்க வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் முக்கியம்ன்னு நினைக்கிறானுங்களே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சரியான வழிகாட்டல் இல்லாம இருந்த நன்மாறனுக்கு, சரியான நேரத்தில் பேசி புரிய வச்சுட்டான் செழியன்.. (y)(y) இன்னிக்கு தேவி பாட்டி வரலை..:(:(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top