கணவன் மனைவி jokes

Advertisement

SahiMahi

Well-Known Member
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ????????

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ????????

கணவர் : டாக்டர்... என் பொண்டாட்டி அவசரத்துல பெப்சின்னு நினைச்சிட்டு பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர் ?

டாக்டர் : ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..

கணவர் : ????

மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.

கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.

மனைவி: ????????


கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?

மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.

கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?

மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?

மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?

கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்-னு வேண்டிகிட்டேன்.
 

achuma

Well-Known Member
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ????????

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ????????

கணவர் : டாக்டர்... என் பொண்டாட்டி அவசரத்துல பெப்சின்னு நினைச்சிட்டு பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர் ?

டாக்டர் : ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..

கணவர் : ????

மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.

கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.

மனைவி: ????????


கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?

மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.

கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?

மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?

மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?

கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்-னு வேண்டிகிட்டேன்.
Smart husband ha ha
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top