தீனா பணத்துல சொகுசா இருக்கறவங்களுக்கு, அதை கேட்டா கொடுக்கறதுக்கு மனசு வராததோடு, சுமதிக்காக கேட்டதுல கோபம் வேற.தீனா கூட்டாளிங்கள பத்தி தெரிஞ்சுக்குவானா.
மார்க்கெட்டுக்கு போனவ கோபி கண்ணுல பட்டுட்டாளே.தெருவரை வந்தவன் சுமதி இருக்கும் இடத்தை தெரிஞ்சுக்குவானாதேன் மொழி,சுமதியின் குழந்தை இல்லை என தீனாவுக்கு தெரிந்துவிடுமா.
சுமதியோட அண்ணன் என்ன பிரச்சனை பண்ணான், அவ வீட்டை விட்டு சென்ற காரணத்தை தெரிஞ்சு,கோபியையும், அவன் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்திட்டானா.