இந்த தடிமாட்டு தாண்டவராயனுங்க நாலு பேருக்கும் முடிவு காலம் வந்துடுச்சு போல...
அப்போ உனக்கு மேட்டர் முன்னாடியே தெரியும் தெரிஞ்சுக்கிட்டே நீ இந்த பிள்ளை கிட்ட போட்டு வாங்கியிருக்க...
உண்மையிலே தேனு ரொம்ப கொடுத்து வச்சவ தான்..
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே