ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Nice update Mahes dear.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Nice update Mahes dear.
நன்றி சிஸ்Nice epi
Oh...நல்லா இருக்கு...பெரியவங்க இருக்கும் போது சின்னவங்க அவங்களா ஒரு முடிவெடுத்து செயல்படுறது சிஸ் இந்த பக்கம் இந்த வார்த்தையை அடிக்கடி எங்க அப்பத்தா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.. அதான் கதையிலயும் வந்திருச்சு போல.. உங்க கமெண்ட்ஸ் பார்த்துதான் நான் அத எழுதினேன்னு எனக்கு நியாபகம் வருது..
Oh...நல்லா இருக்கு...
உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அப்படியே கதையை இந்த கமெண்ட்ஸ்ல சுருக்கமா சொல்லிடுறிங்க...அருமையா இருக்கு நன்றி சிஸ்அருமையான பதிவு மகி.தீனாவை விட்டு ராசாத்தி அம்மா வீட்டுக்கு வந்ததும்,இதுவரை சத்தமில்லாமல் சாப்பிட்டு போனவங்க சுமதிட்ட வம்பு பண்றாங்க.தீனா பொண்டாட்டியா இருக்கறப்போவே இப்படி நடந்துக்கறவங்க தனியா போனா என்ன பண்ணுவானுங்களோ.
தீனா, சுமதி வீட்டை விட்டு போனதை குணாட்ட போட்டு கொடுத்துட்டானா.சுமதி என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே குணா திட்டி தீர்த்துட்டான்.
இப்படியெல்லாம் எனக்குத்தான் சாபம் கொடுப்பாங்க.ஓவர்சீன் போடறாங்களா.ஏன் சொல்ல மாட்டான் .தீனாவை விட்டு போன குடும்பம் திரும்பி வந்ததில் தீனாவுக்கு சந்தோஷம்.
சுமதி போனதும் சந்தோஷப்பட்ட தீனாவின் கூட்டாளிங்களுக்கு திரும்ப வந்தது தெரிஞ்சா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அருமையான கமெண்ட்ஸ்..
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹ்ம்ம்.......ரவுடியோ பொறுக்கியோ தாலி கட்டின புருஷனை விட்டுட்டு தனியாக இருந்தால் கண்டவனுக்கும் தைரியம் வரத்தான் செய்யும், சுமதி
குணசேகரனிடம் பஞ்சாயத்து போயிருச்சா?
ஹா ஹா ஹா
ரொம்ப நல்லவன்டா நீயி, தீனா
எவனோ வந்து சிலுமிஷம் செய்யவும்தான் தீனதயாளனுக்கும் வீரம் வந்து பொண்டாட்டியிடம் ஜில் ஜங் ஜக் செய்ய ஆரம்பித்து விட்டான்
ஹா ஹா ஹா
அச்சோ
எவண்டா தீனாவை வண்டியை மோதி காயமாக்கினது?
ராசாத்தியம்மாளின் சாபம் சூப்பர்
ஹா ஹா ஹா
"ந்தா கெழவி எல்லோரும் எனக்கு சொல்லுறதை நீயென்ன மற்றவங்களுக்கு சொல்லுறே....... "
ஹா ஹா ஹா
நீங்க தான் போட வைக்கிறீங்க... நேயர் விருப்பம் ஒரு வாரத்துல ரெண்டு எபி கிடைக்குமா???எப்படிதான் பாட்டு கண்டுபிடிக்கிறிங்களோ நான் இந்த ஒரு பாட்டை கண்டுபிடிச்சு போடுறதுக்குள்ள.. செம சிஸ் நன்றிப்பா கமெண்ட்ஸ்க்கு பதில் தரமுடியலன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு..