அருமையான பதிவு ரம்யா
.மூக்கு அவ்வளவு பெருசாஆஆஆவா இருக்கு
.
ஜெய் தன்மனதில் உள்ளதை சொல்லிட்டான்,உனக்கு எப்போடி என்ன பிடிக்கும்னு கேட்டா
முறைக்காம சொன்னாதானே தெரியும்
.
பாட்டியிடம் கரணைப்பற்றி கேட்டு,கரண் மேல் தவறு இருக்குமோ என யுவராஜையும்,அவன் தந்தையையும் யோசிக்க வைத்துவிட்டான் ஜெய்
.