மிகவும் அருமையான பதிவு ரம்யா☺☺☺.வெண்ணிலா வீட்டில் எந்த குறையும் சொல்ல முடியாத வகையில் திருமணம் நன்றாக நடந்தது.
வெண்ணிலா வீட்டில் கற்பகம் ஜெய்யை என்ன பாடுபடுத்துமோ.
கற்பகம் கிழவியின் வாயை அடைக்கணும்ன்னு சொல்லி ஜெயராமன் கல்யாணத்தை அசத்தலாக செய்து விட்டார்
சூப்பர் சூப்பர் கல்யாணம்
உனக்கு பட படன்னு வந்தால் பொட்டுன்னு போயிடு, கற்பகம்
இனியாவது வெண்ணிலா நிம்மதியா இருப்பாள்
நீயெல்லாம் இருந்து என்ன சாதிக்கணும்?
ரம்யா டியருக்கு ஒரு பாயாசம் போடும் வேலை மிச்சமாகுமில்லே
நுணலும் தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி கற்பகம் கிழவிக்கு பயந்து வாய் விட்டு ஜெய் மாட்டிக்கிட்டான்
இனி வெண்ணிலா இவனை வைச்சு செய்யப் போறாளோ
அடேய் ஜெய் ஆனந்தன்
இப்போ நீயி அந்த வீட்டுக்கு மாப்பிள்ளைடா
கெத்தா இரு
அந்த சூனியக்கார கிழவிக்கெல்லாம் போய் நீயி பயப்படுறியே ஜெய் பையா