எந்தன் காதல் நீதானே 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பாட்டியை கடுத்துற அளவுக்கு ஜமாய்ச்சுட்டாங்களே கல்யாணத்தை......
எப்போ பாரு படபடப்பா இருந்தால் பிரஷர் பாருங்க பாட்டி.......
இல்லைனா நிஜமாவே படபடப்பு வந்துட போகுது.......

என்னது உனக்கு கோபமா வருதா??? இவ்ளோ நேரம் நல்ல தானே இருந்த....... அவனுக்கு அங்கே போனால் பாட்டி ஏதாவது சொல்லி அப்புறம் பர்ஸ்ட் நைட் ஊத்திக்குமேனு கவலை :p:p:p

ஆனால் நீ இங்கே இருந்தாலும் இருக்கிற கோபத்துக்கு அது தான் பண்ணப்போற போல........
ஜெய்க்கு இன்னைக்கு ஜெயம் இல்லை :p:p:p

இது தெரியாமல் அவன் நிலை :oops::oops::oops:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு ரம்யா☺☺☺.வெண்ணிலா வீட்டில் எந்த குறையும் சொல்ல முடியாத வகையில் திருமணம் நன்றாக நடந்தது.
வெண்ணிலா வீட்டில் கற்பகம் ஜெய்யை என்ன பாடுபடுத்துமோ.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கற்பகம் கிழவியின் வாயை அடைக்கணும்ன்னு சொல்லி ஜெயராமன் கல்யாணத்தை அசத்தலாக செய்து விட்டார்
சூப்பர் சூப்பர் கல்யாணம்
உனக்கு பட படன்னு வந்தால் பொட்டுன்னு போயிடு, கற்பகம்
இனியாவது வெண்ணிலா நிம்மதியா இருப்பாள்
நீயெல்லாம் இருந்து என்ன சாதிக்கணும்?
ரம்யா டியருக்கு ஒரு பாயாசம் போடும் வேலை மிச்சமாகுமில்லே
நுணலும் தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி கற்பகம் கிழவிக்கு பயந்து வாய் விட்டு ஜெய் மாட்டிக்கிட்டான்
இனி வெண்ணிலா இவனை வைச்சு செய்யப் போறாளோ
அடேய் ஜெய் ஆனந்தன்
இப்போ நீயி அந்த வீட்டுக்கு மாப்பிள்ளைடா
கெத்தா இரு
அந்த சூனியக்கார கிழவிக்கெல்லாம் போய் நீயி பயப்படுறியே ஜெய் பையா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top