எந்தன் காதல் நீதானே 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Y this kolaveri banu maa....
பின்னே "வாழ வைக்கும் காதலுக்கு ஜே"-ன்னு ஜெய்யின் காதலை வாழ வைக்காமல் அவனுடைய வீட்டில் பெண் கேட்டு வந்தப்போ வெண்ணிலா பெண்ணைக் கொடுக்காமல் ஓடிப் போன கரண் பேரன்தான் பேத்தியை கண்ணாலம் கட்டணுமுன்னு நெனைக்கிற கிழவிக்கு பூப் போட்டு அர்ச்சனையா செய்யச் சொல்லுறீங்க?
மருமகள் ஆவாது
அவளுடைய பிறந்த வீட்டு சொந்தம் ஆவாது
ஆனால் மருமகள் சுசி ருசியா சோறாக்கிப் போடணும்
மகன் கூட சந்தோஷமா அதே சமயம் தனக்கு அடிமையா வாழணும்னு நினைக்கிற இந்த கற்பகம் மாதிரி கூனிக் கிழவிங்களுக்கு பாயாசம் போடலாம்
தப்பேயில்லை
 
Last edited:

SaiKarthiga

Active Member
ஜெய்யின் கோக்கு மாக்கு வேலை தெரிய வரும் போது.... மொத்த குடும்பமும் சேர்ந்து மொத்துமே..;).. உன் தைரியத்துக்கு... வாழ்த்துகள் ஜெய்...:)

நல்லதொரு பதிவு (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top