எந்தன் காதல் நீதானே 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா பாட்டி மூக்கறுத்துட்டு மொத்தமா போய்ட்டானா கரண்......
இன்னும் வெயிட் பண்ணனுமாமா இந்த கிரணுக்கு......
அவன் வெண்ணிலா பற்றி கேட்கவும் இல்லை..... கவலையும் படலை......
வெண்ணிலா அப்பாவே பேசிட்டாரா சூப்பர் சூப்பர்........

ஜெய் குஷியாகிட்டான் போல......
என்ன வெண்ணிலா முறைக்குறா இப்போ.......

கவிதா வேற உள்ளே இருந்து குட்டையை குழப்புவாளே.......
வெண்ணிலா என்ன நினைக்குறா???
அதே முகூர்த்தத்திற்கு ஒத்துப்பாளா???
தங்கச்சி பேச்சை அண்ணா நிராகரிச்சாச்சு......
பொண்டாட்டி பேச்சை ராஜகோபால் கேட்பாரா???
இல்லை அம்மாவை போல் பணத்தால் எடை போடுவாரா???

ஜெய்யின் ஆசையை அடைய யார் வழிகாட்ட போறா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

போனவன் சொல்லாம கொள்ளாம போயாச்சு.. இப்ப இங்க இருக்கிறவங்களுக்கு தான் மனக்கஷ்டம்.. இதுல இந்த கற்பகம் ஒரு வருஷம் கழித்து வந்து கல்யாணம் பண்ணுவான்னு..

ஆஹா இங்க வெண்ணிலா ஜெய்யை முறைச்சிகிட்டு இருக்குறா... இதுல இந்த கவிதா பொண்ணும் இங்கயே டேரா போட்டுருச்சு...

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்த காளையை புடிக்கலையா
தென்றலே. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ. தென்றலே. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா☺☺☺.கரண் செஞ்ச வேலையால வெண்ணிலா மாட்டிட்டா.
கல்யாணம் நின்னுறுச்சுனா பொண்ணகுறை சொல்றதே பழக்கமாயிடுச்சு.
வெண்ணிலா,ஜெய் கல்யாணம் யாரால் முடியும்.யுவராஜ் செய்வானா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top