ஊடல் பொழுது by Shanisha

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
கிழிக்க மறந்த நாட்காட்டி
ஏடு படர்ந்த தேனீர்
பிரிக்கப்படா தினசரி
விசிறிய துண்டுகள்
மறந்து போன சார்ஜரும்
ஊடலின் தடங்களாகியது
நீ வீசிய வார்த்தைகளில்
பொங்கிய பாலாய்
என் மனது- உன்
உதட்டு எச்சில் பட்ட
தேனீர் குவளையாய்
காய்ந்து கிடக்கிறது
என் உதடுகள்……
View attachment 4955
ஊடலும்
ஒரு அழகானது
உன் கவிதை
வரிகள்
உள்ளத்தில் பாய்கையில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top