ஊஞ்சலாடும் தனிமைகள் - 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி மாதிரி நித்யா மாமியார் ஒரு குண்டு போடப்போய் ராதிகா ஸ்டராங்கா நிக்குறாளே.......
நிரஞ்சன் ஒரு கோடு போட்டால் ராதிகா ரோடே போட ரெடியா இருக்கிறா........
நித்யா 8 வழி சாலையே போட ஹெல்ப் பண்ணுறாளே........

மாற்றினாய் மாற்றினாய் சிறகு இன்றி பறக்கின்ற பூவாக
மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக
காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே .........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னடா நடக்குது இங்க??? o_Oo_O
நித்யா, அவங்க ரெண்டு பேரையும் நல்லா கோத்து விடுறம்மா...
எப்ப பார்த்தாலும் ஆபீஸ் கணக்கு வழக்கே பார்த்துட்டு இருந்தா.. எப்பதான் பொண்டாட்டிய கணக்கு பண்றது??? :p:p

தயக்கம் போய் எப்ப மயக்கம் வரும்?? :love::love:

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top