ஊஞ்சலாடும் தனிமைகள் - 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ்டா அத்து கண்ணா
அப்பா அம்மா இரண்டு பேரும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு அதோஷஜன் எண்டு கார்டு போடப் போறானா?
சுலேகா ஓவராத்தான் போறாள்
நிரஞ்சனன் அன்னிக்கு கொடுத்தது போறலையா?
உனக்கு இருக்குடி சுலேகா சுண்ணாம்பு
அவன் வந்து இன்னும் கொடுப்பான் பாரு
ஒரே ஒரு பிள்ளையைக் கூட பார்த்துக்க முடியாமல் அப்படி வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன, ராதிகா?
சுலேகா மாதிரி பீத்தல் பெண்மணி பேசுவதை சகித்துக் கொள்ளும் ராதிகாவுக்கு கணவன் பேசினால் மட்டும் பொறுத்து போக முடியலையே?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சுலேகா மாதிரி ஆளுங்க எல்லா அலுவலத்திலும் இருப்பாங்க.. :devilish::devilish:
நாமதான் அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி போய்றனும்....
இவங்களோட சண்டையை முடிவுக்கு கொண்டு வர போறது அத்து தான் போல...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னைக்கே ரெண்டா???
@Sarayu சரயு மறந்துட்டீங்களா ஒரு எபி போட்டது........
***********************
என்னடா இவன்....... எப்போ பாரு ஓவரா காய்ச்சுறான்.......
அடேய் முட்டாள் நீ அப்போவே நல்ல வீட்டுக்காரனா இருந்தால் அவள் ஏன் போகப்போறா???
சைன் போடமாட்டேன்னு சொல்லவேண்டியது தானே........
எல்லாம் பண்ணி குடுத்துட்டு நீ எப்படிப்போனாலும் பரவாயில்லைனு சொல்லிவிட்டு இப்போ ஏன் ஓவர் அலப்பறை பண்ணுற???
போடா போடா...... கட்டுன பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்கலை அப்போ........
இப்போ அதுக்கெல்லாம் சேர்த்து துள்ளுறான் :mad::mad::mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top