ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Sasireka

Member
@Sarayu chance illinga.. very practical.. superb story:D(y) நிறைய பேரோட உணர்வுகளை ரொம்ப துல்லியமா எழுதி இருக்கிங்க.. இந்த ஸ்டோரி படிக்கிறப்போ கண்டிப்பா நிறைய பேர் அவங்க லைஃப்ல நடந்த இன்சிடன்ட் மேட்ச் பண்ணி அழுது அழுது ஃபீல் பண்ணி இருப்பாங்கன்னு தோணுது..( ஏன் என்றால் நான் அப்படித்தான் படிச்சென் ;):p)

Come on girls... It's for us..

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...


என்ற பாரதியின் சொல்லுக்கு இணங்க, "எதுவும் அதுவாகவே சரியா இல்லாட்டி,
நாமளே சரியா ஆக்கிக்கலாம் !! வாங்க !!!"
 
Last edited:

Geetha sen

Well-Known Member
வாழ்த்துக்கள் மா சரயு மனதை கொள்ளையடிக்கும் அழகான கதை பொரு்த்தமான கவிதை அருமை சூப்பர்மா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top