உறவால் உயிரானவள் 18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
இந்த ஆருத்ரா சரியில்லை
ஆரு ஒரு பிடிவாதக் குழந்தை அவள் நினைப்பது தான் சரி என்று நினைக்கும் ரகம்

நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Adhi appa vayum subash than kola panatha? aru ma ethalam over ma .kavi baby y crying
ஆதி அப்பாவை சுபாஷ் ஏன் கொன்னானு ஆதி கண்டு பிடிப்பான். ஆரு ஒரு பிடிவாதக் குழந்தை. கவிக்கு என்ன ஆச்சு... அதனால ஆரு ஆடப் போற ஆட்டம் என்ன அடுத்த அத்தியாயத்தில்
நன்றி டியர்:love::love:
 

Lakshmimurugan

Well-Known Member
வானதியும் ராணியும் சென்னையில் இருப்பதற்கு ஆரு தான் காரணமாக இருப்பாளோ.
 

mila

Writers Team
Tamil Novel Writer
வானதியும் ராணியும் சென்னையில் இருப்பதற்கு ஆரு தான் காரணமாக இருப்பாளோ.
ஆமா
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top