உன் நினைவே என் சுவாசமானது. 15

Advertisement

Ratheespriya

Well-Known Member
ரொம்ப அருமையான கதை
அன்பு மயமாக இருக்கு
எழில் எதுக்கு இப்படி செய்றா

அடுத்த எபில சொல்லிருக்கேன் படிங்க நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
வசந்தி செத்துப்போனதே ஃப்ளாஷ்பேக்ல தான் வருதா:rolleyes:

எழில்...நீ தான் உங்கப்பாவும் செழியனும் பேசுறத கேட்டியாக்கும்

வசந்தி செத்தது பிளாஸ்பேக் இல்லம்மா . நீங்க குழப்பிக்காம மீண்டும் ஒரு முறை படிச்சிப்பாருங்க அப்போ தெளிவா புரியும்.

மிக்க நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
என்ன செழியனோட சூப்பி அமைதியா இருந்த பிள்ளை கத்தி வெச்சு மிரட்டி வாழ்க்கையை ஆரம்பிக்க சொல்றா:eek: அன்புக்கொடிக்கு அவிச்ச
முட்டை வேணுமாம் வாங்கிக் கொடுப்பா மாறா:love:
ஹா ஹா ஹா மிக்க நன்றி டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top