உன் நினைவே என் சுவாசமானது. இறுதி பதிவு..

Advertisement

ஹாய் டியர்ஸ்..

இந்த கதை ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டது.. இறுதி பதிவு கொடுக்க மிகவும் தாமதமாகிவிட்டது..

கைபேசி பழுதடைந்த காரணத்தால் நாட்டின் முடக்க நிலையினால் அதை உடனடியாக சரி பார்க்க முடியவில்லை.. அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு ரெயலி வெரி சாரி டியர்ஸ்..


சின்ன பிள்ளை போனாப்போகுதேனு மன்னிச்சு விட்டுடுங்க மீ பாவம்:ROFLMAO::ROFLMAO::cry:


இந்த கதை ஆரம்பத்தில் இருந்து நம்முடன் பயணித்த பானு அம்மா தற்போது இவ்வுலகில் இல்லை.. அவரின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்வோம்..


தொடார் ஆதரவு தந்து கருத்துக்கள் மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என மனமார்ந்த நன்றிகள் பல..

இதோ இந்த பதிவையும் படித்துவிட்டு உங்களது கருத்து மற்றும் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

நினைவே சுவாசமானது 19-1

நினைவே சுவாசமானது 19-2


உங்களது ஆதரவை எதிர்பார்த்து அன்புடன் பிரியதர்ஷினி ரதீஸ்..

:love::ROFLMAO::p:unsure::cry::eek::love:
 

Nirmala senthilkumar

Well-Known Member
N
ஹாய் டியர்ஸ்..

இந்த கதை ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டது.. இறுதி பதிவு கொடுக்க மிகவும் தாமதமாகிவிட்டது..

கைபேசி பழுதடைந்த காரணத்தால் நாட்டின் முடக்க நிலையினால் அதை உடனடியாக சரி பார்க்க முடியவில்லை.. அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு ரெயலி வெரி சாரி டியர்ஸ்..


சின்ன பிள்ளை போனாப்போகுதேனு மன்னிச்சு விட்டுடுங்க மீ பாவம்:ROFLMAO::ROFLMAO::cry:


இந்த கதை ஆரம்பத்தில் இருந்து நம்முடன் பயணித்த பானு அம்மா தற்போது இவ்வுலகில் இல்லை.. அவரின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்வோம்..


தொடார் ஆதரவு தந்து கருத்துக்கள் மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என மனமார்ந்த நன்றிகள் பல..

இதோ இந்த பதிவையும் படித்துவிட்டு உங்களது கருத்து மற்றும் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

நினைவே சுவாசமானது 19-1

நினைவே சுவாசமானது 19-2


உங்களது ஆதரவை எதிர்பார்த்து அன்புடன் பிரியதர்ஷினி ரதீஸ்..

:love::ROFLMAO::p:unsure::cry::eek::love:
Nirmala vandhachu
Ana intha story paddikkala pa padichittu varen
 

apsareezbeena loganathan

Well-Known Member
நல்லா விருவிருப்பாக சென்ற கதை முடிவு தெரியாமல் போய் விட்டதே என்று வருந்திய கதை இன்று மனநிறைவுடன் முடிந்தது
சூப்பர் சூப்பர் சூப்பர் சாந்தி எழில் அவர்களின் பிரச்சினைகளை தெளிவாக சொல்லி அதற்கு தீர்வு கண்டது மிகவும் அருமை!!!
செழியன் எழில் இருவரும் சேர்ந்து இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழி கண்டனர்! ஆனால் சாந்தியின் வாழ்க்கை, கணவன் தள்ளி நின்று பிரச்சனையாக்கி சிக்கல்கள் ஏற்படுத்தியது!!
அன்பு மாறன் வாழ்க்கையில் கூட அன்பு அன்பின் வழியில் குடும்பத்தில் அன்பை விளைவித்து தானும் சந்தோஷமாக , குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டாள்!!!!
பாட்டிகள் லூட்டிகள் அருமை!!!!
மொத்தத்தில் உங்கள் கிராமத்து கதை எங்களுக்கு கிராமத்து விருந்து!!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top