உன் கண்ணில் என் விம்பம் 17

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

எல்லாரும் யாழிசை பாவம் னு சொன்னீங்க இந்த அத்தியாயம் படிச்ச பின் யாழிசையை ரொம்ப பிடிக்கும். அவளுக்காகவே ரிஷியையும் பிடிக்கும். ஸ்ரீ குட்டிய ரொம்ப ரொம்ப பிடிக்கும்:love::love:

images (3).jpgimages (43).jpg


Un Kannil En Vimbam 17


8 (13).jpgimages (2).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவழியாக யாழிசை மும்பை
வந்துட்டாள்
மும்பையில் ரிஷி இருக்கானா இல்லையான்னு சொல்லாமலே
டகால்ட்டி வேலை பார்த்து இந்த
பஸ்மிலாப் பொண்ணு இந்த
அப்டேட்டை முடிச்சுட்டாங்க
ம்ம்ம்......இருக்கட்டும் இருக்கட்டும்

பிரதீப் ரொம்பவே பாவம்ப்பா
அப்பா அம்மா இரண்டு பேருமே
விவரம் தெரியாத ஐந்து வயசுப்
பையனை அடிச்சாங்களா?
அடப்பாவிங்களா
இவர்களுக்கெல்லாம் எதுக்கு
பிள்ளைகள்?
இதிலே சித்திக்காரி வேற சூடு
வைச்சிருக்காள்
அப்புறம் எப்படி பிரதீப்புக்கு
பெண்களைப் பிடிக்கும், மிலா டியர்?

ஆனால் இதிலே நடுவில் திலகா
எப்படி வந்தாள்?
எப்படி பிரதீப்புக்கு இவளிடம்
அன்பு ஏற்பட்டது?
திலகா என் அண்ணன் பையன்னு
சொல்வது, ரிஷி வரதனைத்தானே?
ரிஷி சரவணகுமரனின் மகன்தானே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top