உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 9

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.குமரனுக்கு இப்பொழுதாவது ராஜமாணிக்கத்தின் சுயரூபம் தெரிந்ததே:oops::oops::oops:,முத்தழகி கணவனின் குணம் தெரிந்து திருந்தியதுடன், தம்பியின் மகள், மருமகளாக வேண்டும் என்ற ஆசையை சொல்லி மன்னிப்பும் கேட்டு விட்டாள்:):):).

பேச்சி உடம்பு சரியில்லாதது போல நடித்ததும்,அருள் தான் இதற்க்கெல்லாம் காரணம் என தெரிந்த காயத்ரி என்ன செய்யப்போகிறாள்:unsure::unsure:.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
குடும்பங்களை
இழுத்து பிடிக்கும்
பேச்சி அம்மாவின் பாசம்
அருமையான பதிவு
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
குடும்பங்களை
இழுத்து பிடிக்கும்
பேச்சி அம்மாவின் பாசம்
அருமையான பதிவு
Thank you saroja sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top