Mahes06 Writers Team Tamil Novel Writer Oct 22, 2020 #1 அனைவருக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள் தோழிகளே Unnil Ennai Theda Vaa 14 1 Unnil Ennai Theda Vaa 14 2
அனைவருக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள் தோழிகளே Unnil Ennai Theda Vaa 14 1 Unnil Ennai Theda Vaa 14 2
banumathi jayaraman Well-Known Member Oct 22, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரி06 டியர் Last edited: Oct 22, 2020
J Janavi Well-Known Member Oct 22, 2020 #4 உண்மை சொல்லி ரேஷ்மாவை ஏற்று கொள்வாரா வசு..... Interesting ud sis
M MaryMadras Well-Known Member Oct 22, 2020 #8 அருமையான பதிவு மகேஷ்.காயத்ரி பொங்கல் வச்சா சாமி நம்ம கால்ல விழுந்து என்னைய விட்டுறுங்கடான்னு கேட்குமா. ஜோதியின் சாவுக்கு காரணம் அய்யாவு தான் என தெரிந்து கொண்ட வசுமதி,அய்யாவு மேல் கோபம் கொள்வதும் அவனை கொல்ல துடிப்பதும் சரியே. ஜோதியின் மகளை பற்றி தெரிந்து கொண்ட வசுமதி அவளை தன் மகளாக அழைத்து செல்வாளா,சண்முகத்திடம்,ரேஸ்மாவை பற்றி எப்படி சொல்லப் போகிறாள். தாத்தா சொன்னதை போல காயத்ரி டாக்டராகி வந்து மலை கிராமத்தில் உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க போறாளா. Last edited: Oct 22, 2020
அருமையான பதிவு மகேஷ்.காயத்ரி பொங்கல் வச்சா சாமி நம்ம கால்ல விழுந்து என்னைய விட்டுறுங்கடான்னு கேட்குமா. ஜோதியின் சாவுக்கு காரணம் அய்யாவு தான் என தெரிந்து கொண்ட வசுமதி,அய்யாவு மேல் கோபம் கொள்வதும் அவனை கொல்ல துடிப்பதும் சரியே. ஜோதியின் மகளை பற்றி தெரிந்து கொண்ட வசுமதி அவளை தன் மகளாக அழைத்து செல்வாளா,சண்முகத்திடம்,ரேஸ்மாவை பற்றி எப்படி சொல்லப் போகிறாள். தாத்தா சொன்னதை போல காயத்ரி டாக்டராகி வந்து மலை கிராமத்தில் உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க போறாளா.