உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 12

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அய்யாவு,சண்முகம் தன்னோட தங்கச்சியை கல்யாணம் செய்துக்கனும்,கட்சியிலேயும் இருக்கனும் என மனசாட்சி இல்லாம இப்படி நடந்துட்டு இருக்கானே:mad::mad::mad:.சண்முகத்துக்கு உண்மை தெரியும் போது என்ன செய்வாரோo_Oo_O. இவன் எல்லாம் மனுசனே கிடையாது:devilish::devilish::devilish:.

பாவம் ஜோதி வீண் பழியோடு குழந்தை பிறந்தது தெரியாமலே இறந்துட்டா:cry::cry::cry:.ரேஸ்மா தான்
ஜோதி, சண்முகம் பொண்ணா,சண்முகத்துக்கு தன் பொண்ணை பத்தி தெரியுமா:unsure::unsure::unsure:.

அய்யாவு திட்டம் போட்டு சண்முகத்தை வசுமதிக்கு தாலி கட்ட வச்சுட்டான்.உண்மை தெரிந்த ரங்கன், ஜோதிக்கு அய்யாவு செய்ததை சண்முகத்திடம் சொல்வாரா:unsure::unsure:.
Thank you MaryMadras sis இரவு இனிமையாக வாழ்த்துகள் சிஸ் :):):)
 

Saroja

Well-Known Member
ரொம்ப மோசமான அய்யாவு
ரங்கன் பேச்சி அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top