ஹாய் ப்ரெண்ட்ஸ் UD நைட் தரேன்.
பேய் இருக்கா? இல்லையா?
யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
இந்த ரெண்டு கேள்விகளுக்கும் யாரும் பதில் சொல்லல. ஓகே நாம கொஞ்சம் தேடிப்பார்கலாம் என்று ஒரு குட்டி ரிசர்ச்.
எனக்கு பேய், ஆவி, ஆத்மா... இவங்க அறிமுகம் சினிமா மூலம்தான். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறன்.
இப்போ இருக்குற சினிமால ஆவினாவே காமெடியா போச்சு. பயம் சுத்தமா இல்ல. முன்ன பயந்து பயந்து அதுவும் நைட்டுல பார்த்த ஞாபகங்கள் மறக்க முடியாது.
சின்ன வயசுல ஹிந்தி படம் RAZZ {secret} பார்த்து அலறியது இப்போ நினச்சா சிரிப்பா இருக்கும். {songs எல்லாம் செம்மயா இருக்கும் }
உண்மையிலயே பேய் இருக்கா?
செத்தவங்க எல்லாம் ஆவியா அலைவாங்களா?
சினிமால சொல்லுறது போல அநியாயமா செத்தவங்க தான் ஆவியா வந்து பழி வாங்குறாங்களா?
நிஜத்துல அந்த மாதிரியான சம்பவங்கள் மிகக் குறைவு.
எல்லா மதத்துலையும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய்கள் என்ற ஒரு இனம் கிடையாது.
குர்ஆன் மனிதர்களை மண்ணால் படைத்ததாகவும், மலக்குகளை {ANGELS} ஒளியால் படைத்ததாகவும் ஜின்களையும், சைத்தான் {சாத்தான்} நெருப்பால் படைத்ததாகவும் கூறுகிறது. பேய்களை பற்றி எதுவும் கூறவில்லை.
ஜின் பத்தி வேற எந்த மதத்துலையும் சொல்லி இருக்காங்களா எனக்குத் தெரியாது.
அடுத்து பைபிள்ல சாலமோன் என்று கூறப்பட்டுள்ள சுலைமான் நபி {அலை} அவர்களுக்கு அல்லாஹ் ஜின்களையும், ஷைத்தான்களை, மிருகங்கள், பறவைகள் என்று அனைத்தையும் வசியப்படுத்திக் கொடுத்ததாகவும், அவற்றோடு அவர் பேசியதாகவும் குர்ஆன் கூறுகிறது. பேய்களை பற்றி இங்கயும் எதுவும் கூறவில்லை.
மரணித்த பின் ஆத்மாவுக்கு என்ன நிகழும்?
முஸ்லீம்கள் மரணித்தவரின் உடலை ஒரு நாளைக்குள் அடக்கம் செய்து விடுவார்கள். மண்ணறையில் வைக்கப்பட்ட மறுநொடி உயிர் கொடுக்கப்படும் அதன் பின் மலக்குகள் கேள்வி கேட்பார்கள் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
உடலுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதா? உடலுக்குத்தானே உயிர் வாழ காற்று தேவை? மண்ணறையில் மூச்சு முட்டாதா? மண்ணறை எவ்வாறு இருக்கும்?
இந்த மாதிரி ஏகப்பட்ட கேள்விகள் ஆசிரியரிடம் கேட்ட ஞாபகம்.
மண்ணறை நாம் செய்யும் நன்மை தீமையை பொறுத்து பூஞ்சோலையாகவும், தீப்பிழம்பாகவும் இருக்கும் என்றார். குர்ஆன், மற்றும் ஹதீஸ் {நபி மொழி} என்ன கூறுகிறது அதைத்தான் அவரும் கூறினார்.
அப்படியே science பக்கம் வந்தால்....
hallucination ?? இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
paranormal activity ?? இது என்னோட பார்வையில ஜின் மற்றும் ஷைத்தானோட வேலையாகத்தான் இருக்கும்.
நான் ன்ன நினைக்கிறன். என்ன நம்புறேன் எங்குறதா முக்கியம் கதைக்கு என்ன தேவையோ அது தானே முக்கியம்.
ஐவியோட பேய் வருமா? வராதா?
வரும்... ஆனா வராது.
பேய், ஆவி, ஆத்மா உங்க கருத்துக்களை சொன்னா ஐவி ஆத்மாவாக சீக்கிரம் வருவா
பேய் இருக்கா? இல்லையா?
யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
இந்த ரெண்டு கேள்விகளுக்கும் யாரும் பதில் சொல்லல. ஓகே நாம கொஞ்சம் தேடிப்பார்கலாம் என்று ஒரு குட்டி ரிசர்ச்.
எனக்கு பேய், ஆவி, ஆத்மா... இவங்க அறிமுகம் சினிமா மூலம்தான். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறன்.
இப்போ இருக்குற சினிமால ஆவினாவே காமெடியா போச்சு. பயம் சுத்தமா இல்ல. முன்ன பயந்து பயந்து அதுவும் நைட்டுல பார்த்த ஞாபகங்கள் மறக்க முடியாது.
சின்ன வயசுல ஹிந்தி படம் RAZZ {secret} பார்த்து அலறியது இப்போ நினச்சா சிரிப்பா இருக்கும். {songs எல்லாம் செம்மயா இருக்கும் }
உண்மையிலயே பேய் இருக்கா?
செத்தவங்க எல்லாம் ஆவியா அலைவாங்களா?
சினிமால சொல்லுறது போல அநியாயமா செத்தவங்க தான் ஆவியா வந்து பழி வாங்குறாங்களா?
நிஜத்துல அந்த மாதிரியான சம்பவங்கள் மிகக் குறைவு.
எல்லா மதத்துலையும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய்கள் என்ற ஒரு இனம் கிடையாது.
குர்ஆன் மனிதர்களை மண்ணால் படைத்ததாகவும், மலக்குகளை {ANGELS} ஒளியால் படைத்ததாகவும் ஜின்களையும், சைத்தான் {சாத்தான்} நெருப்பால் படைத்ததாகவும் கூறுகிறது. பேய்களை பற்றி எதுவும் கூறவில்லை.
ஜின் பத்தி வேற எந்த மதத்துலையும் சொல்லி இருக்காங்களா எனக்குத் தெரியாது.
அடுத்து பைபிள்ல சாலமோன் என்று கூறப்பட்டுள்ள சுலைமான் நபி {அலை} அவர்களுக்கு அல்லாஹ் ஜின்களையும், ஷைத்தான்களை, மிருகங்கள், பறவைகள் என்று அனைத்தையும் வசியப்படுத்திக் கொடுத்ததாகவும், அவற்றோடு அவர் பேசியதாகவும் குர்ஆன் கூறுகிறது. பேய்களை பற்றி இங்கயும் எதுவும் கூறவில்லை.
மரணித்த பின் ஆத்மாவுக்கு என்ன நிகழும்?
முஸ்லீம்கள் மரணித்தவரின் உடலை ஒரு நாளைக்குள் அடக்கம் செய்து விடுவார்கள். மண்ணறையில் வைக்கப்பட்ட மறுநொடி உயிர் கொடுக்கப்படும் அதன் பின் மலக்குகள் கேள்வி கேட்பார்கள் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
உடலுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதா? உடலுக்குத்தானே உயிர் வாழ காற்று தேவை? மண்ணறையில் மூச்சு முட்டாதா? மண்ணறை எவ்வாறு இருக்கும்?
இந்த மாதிரி ஏகப்பட்ட கேள்விகள் ஆசிரியரிடம் கேட்ட ஞாபகம்.
மண்ணறை நாம் செய்யும் நன்மை தீமையை பொறுத்து பூஞ்சோலையாகவும், தீப்பிழம்பாகவும் இருக்கும் என்றார். குர்ஆன், மற்றும் ஹதீஸ் {நபி மொழி} என்ன கூறுகிறது அதைத்தான் அவரும் கூறினார்.
அப்படியே science பக்கம் வந்தால்....
hallucination ?? இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
paranormal activity ?? இது என்னோட பார்வையில ஜின் மற்றும் ஷைத்தானோட வேலையாகத்தான் இருக்கும்.
நான் ன்ன நினைக்கிறன். என்ன நம்புறேன் எங்குறதா முக்கியம் கதைக்கு என்ன தேவையோ அது தானே முக்கியம்.
ஐவியோட பேய் வருமா? வராதா?
வரும்... ஆனா வராது.
பேய், ஆவி, ஆத்மா உங்க கருத்துக்களை சொன்னா ஐவி ஆத்மாவாக சீக்கிரம் வருவா