இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 30 {இறுதி அத்தியாயம்}

Advertisement

RIYAA

Well-Known Member
Superrrrrr story :love::love::love:
ரொம்ப கலகலப்பான கதை அதிலும் வாகை செய்த அட்டகாசங்களை மறக்கவே முடியாது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எல்லா ஜோடிகளும் சூப்பர்
அதீசன் -மஞ்சரி
அர்ஜுன் -மாலினி
ஆனந்த் -அனி
சந்தோஷ் -விழி
ஸ்டீவ் -அக்ஷரா
ஆனா கடைசில கிருஷ்ணா மட்டும் தான் சிங்கிள் மற்றபடி எல்லாமே அருமை (y)(y)(y)

விரைவில் அடுத்த கதையுடன் வர வாழ்த்துக்கள்
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அச்சோ
என்னப்பா மிலா டியர் அதுக்குள்ளே கதையை முடிச்சிட்டீங்க
ஆஸ்திரேலியா போன அர்ஜுன் மாலினிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை
ஆனந்த் அனி ஜோடிக்கும்தான்
சந்தோஷ் விழி ஜோடியும் எம்ட்டியாத்தான் இருக்காங்க
கிருஷ்ணா என்னவானான்?
அவனை அப்படியே சிங்கிளாவே விட்டுட்டீங்களா?
அக்ஷரா ஸ்டீவ் ஜோடிக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா?
இதிலே கலந்துக்க பொஞ்சாதி வாசுகியுடன் தாய் மாமன் ஸ்ரீனிவாசன் வருவான்னு நான் நினைத்தேனே
கிருஷ்ணாவுக்கு தனிக் கதை எழுத போறேன். அப்போ அர்ஜுன் மாலினிக்கு கொழந்த பொறந்த விஷயமெல்லாம் சொல்லலாம்ல. மத்த ஜோடியோட கதையும் கொஞ்சம் சொல்லிக்கலாம். ஸ்டீவ்-அக்ஷரா கல்யாணம் கோவில்ல நடந்ததா எழுதி இருக்கேன். வாசனை உள்ள கொண்டுவந்தா இன்னொரு epi எழுத வேண்டி இருக்கும்னு கொண்டுவரல.

இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ending super dear.....waiting for Krishnavel Raja
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி Banupathal டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top