இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 30 {இறுதி அத்தியாயம்}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ இறுதி அத்தியாயம் படிச்சிட்டு கதையை பத்தின உங்க கருத்துக்களை பதிவிடுங்க. :love::love:

இது என்னுடைய 12வது கதை. இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைவருகியும் நன்றிகள். எல்லாரும் கதை பிடித்திருக்கும்னு நினைக்கிறேன்.


இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 30


images (1).jpg


:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அச்சோ
என்னப்பா மிலா டியர் அதுக்குள்ளே கதையை முடிச்சிட்டீங்க
ஆஸ்திரேலியா போன அர்ஜுன் மாலினிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை
ஆனந்த் அனி ஜோடிக்கும்தான்
சந்தோஷ் விழி ஜோடியும் எம்ட்டியாத்தான் இருக்காங்க
கிருஷ்ணா என்னவானான்?
அவனை அப்படியே சிங்கிளாவே விட்டுட்டீங்களா?
அக்ஷரா ஸ்டீவ் ஜோடிக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா?
இதிலே கலந்துக்க பொஞ்சாதி வாசுகியுடன் தாய் மாமன் ஸ்ரீனிவாசன் வருவான்னு நான் நினைத்தேனே
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.அதீ,மஞ்சரிக்கு குட்டி தேவதை பொறந்திருக்கு:giggle::giggle:.
சங்கரன் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் கம்பெனி ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து கொண்டாடிட்டார்:D:D:D.

சூழ்நிலை காரணமாக தாலி கட்டியதால் ஆனந்துக்கு தன்னை பிடிக்குமா இல்லையான்னு அனிக்கு சந்தேகம்:rolleyes::rolleyes:.அனிய காப்பாத்தறதுக்காக யோசிக்காம தாலி கட்டுனதுலேயே ஆனந்துக்கு அனிய பிடிக்கும்னு புரியலையா:D:p:D.

குழந்தையை பார்த்ததும் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என ஆனந்த் ஆசைப்பட,தன்னை போல இருப்பாளோ என அனி பயப்படுவதும்,எப்படி இருந்தாலும் நம்ம குழந்தை என ஆனந்த்,அனியை சமாதானம் செய்வது அருமை(y)(y).

அக்ஷரா,ஸ்டீவிடம் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி ஒரு வருடமாக பதில் சொல்லாதவனை அவளை தேடி வரும்படி செய்வதுடன்,தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக வெறுப்பேற்றுவது, வேஷ்டி கட்ட சொல்வது என அவனை வச்சு செய்யறா;);).

ஸ்டீவ் இப்போது அதீ கம்பெனியில் பாட்னரா சூப்பர்(y)(y).அதீ குடும்பத்துடன்,மஞ்சரி குடும்பத்தாரும் சேர்ந்து ஸ்டீவ் கல்யாண வேலைகளை செய்ய,ஊர் கோவிலில் ஸ்டீவ்,அக்ஷரா திருமணம் சிறப்பாக நடந்தது:giggle::giggle::giggle:.

ஒவ்வொருவருக்கும் இதயத்தில் காதல் பூத்ததை பற்றி சொன்ன விதம் அருமை(y)(y).மஞ்சரி தான் பட்ட துன்பங்கள் கடந்து அதீ,குட்டி தேவதையுடன் மகிழ்ச்சியான வாழ்வு:love::love::love:.

அர்ஜூன் வரும் போது வாகைக்கு பரிசு கொண்டு வர்றதா சொன்னான்;);).அவன் வருவதுக்குள்
கதைய முடிச்சுட்டீங்க:unsure::unsure:.கிருஷ்ணாவுக்கு ஜோடி இல்லையா:unsure::unsure:.எபிலாக் இருக்கா மிலா:). அருமையான கதை.வாழ்த்துக்கள் மிலா(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top