நன்றி டியர்Super athi....
நன்றி டியர்Super athi....
நன்றி டியர்அடப்பாவி...பூஞ்சோலை,செல்லப்பாவை பாண்டி தான் கொலை பண்ணானா.அதீ,ஸ்டீவ் திட்டம் போட்டு பாண்டி கிட்ட இருந்து நிலத்தையும்,பணத்தையும் பிடுங்கி,அவனோட கல்குவாரில
பிரச்சனைய உண்டாக்கி,ரெட்டை கொலை கேஸ்ல ஜெயில்லயும் போட்டாங்க சூப்பர்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு அதீ நிரூபிச்சுட்டான்.சங்கரன் ஆணிவேர் வரை தோண்டுவேன்னு சொன்னா,அதீ, பாண்டியோடு தங்கராசுவை பழிவாங்க தூண்டி பாண்டிக்கு துணையாக இருந்த சொந்தங்களையும் பிரிச்சு மேஞ்சுட்டான்.
அதீ மாமனார் கிட்டேயே போய் சாந்திமுகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னானா. பொண்ணு மனசு புரிஞ்சு நடந்துக்கற மாப்பிள்ளை கிடைச்சதுல பொன்னுத்தாயி,பேச்சிக்கு ரொம்பவும் சந்தோஷம்.
அக்ஷரா,ஸ்டீவ் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டா,ஸ்டீவ் பதில் என்ன.
மிகவும் அருமையான பதிவு மிலா.
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்அருமை
நன்றி டியர்அருமையான பதிவு மிலா டியர்
ஸ்டீவ் என்னடா அக்சராவே கேட்கிறா இப்படி அதீ சொன்ன மாதிரி சிங்கிளாவே இருக்கிறியே.....
பாண்டிக்குப் பொருத்தமான ஆப்பு வைச்சிட்டான் அதீ....
எனக்குப் பிடிச்ச ஜோடி பிடிச்ச மிர்ச்சி படத்தோட ஸ்டில் செம செம.....
க்ரிஷ்ணாவேல் ராஜா மற்றும் அருள்வேல் ராஜா வேற கதைல வருவாங்கKrishna ku Jodi ilaiya mila sis
one by one பார்க்கலாம்Oru kadhal success, ehthiri olijan
Innum nalu Jodi line ka irukku
Aduthathu yaro?
Adhee oru kaitherntha business man and good support by steve
நன்றி டியர்lovelyyy epi
நன்றி டியர்Nice ud