இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மொத்த நகையும் போய் பேரும் போச்சு சித்திக்கு, வெற்றி உன்னோட ஆசையுல மான்னு தான் போ..., சக்தி கெட்டதுல கூட நன்மை தான். ரமலி உனக்கு பொருந்தி வருவாளா
பூதம் புதையல காத்த மாதிரி இந்த காத்து வைச்சிருந்ததை அவரு கொண்டு வந்து கொடுத்தா பாவம் டியர் அவங்க சித்தி.. ரமலி சரண் பொருந்திறது கஷ்டம்தான் பொறுத்திருந்து பார்க்கலாம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா ரமலி சக்தி ஏற்ற ஜோடி தான் மலரோட அப்பா இப்பதான் வாழ்க்கையில உருப்படியான வேலை பார்த்திருக்கிறார் அடேய் தடிமாடு கிரி உன்னையும் உங்க அக்காக்கு இதல்லாம் பத்தாது இன்னும் ரெண்டு போடுபோட்டு இருக்கனும் . வெற்றி அவ்வளவு சீக்கரத்தல எங்க மலரு விட்டு வெளிநாட்டுக்கு போக விட்டுவோம நாங்க எல்லாம் யாரு மலரோட சங்கத்து உறுப்பினர்கள். எங்க தலைவிக்கு அவ்வளவு எல்லாம் விபரம் பத்தாது ஆதனால தானே நாங்களே களத்தல குதிச்சுட்டோம். அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. மலர காப்பாத்தா வெற்றியோட அப்பாவே களத்துல குதிச்சிட்டாரு சிஸ்.. ரெண்டு கிடைக்கும் இன்னும் ரெண்டு பதிவு போகட்டும் அவங்கள வைச்சு செய்வோம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த வெற்றி எப்போ மலரை புரிஞ்சிக்க போறான்?
மலர் பாவம்.
இன்னும் ரெண்டு மூனு பதிவு போகட்டும் டியர் தன்னால வழிக்கு வந்திருவான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மலர் நிலைமை தான் என்னவாக போகுது....சீக்கிரம் எபியோட வந்துடுங்க.....
மலர் பாடு கொஞ்சம் கஷ்டம்தான் சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri Malar mudiva ketkama avana mudivu edukkarathu romba tappu...Malar pavam enagyum nimmathi illama irukka...
Ramali enna oru planning la sakthiya kalyanam pandra...
Sakthi ullunarvu semma suya ninaivu illathappavum theliva think pandran arumai....
வெற்றி அந்த தப்பைதான் மறுமறுபடி செய்றான் சிஸ்.. தாய்மாமா அத சரிபண்ண முயற்சி எடுப்பாரு சிஸ்.. ரமலி சக்தி கல்யாண பதிவு போட்டுட்டேன் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....
வக்கீல் தான் idea கொடுத்து இருக்கிறார் என்று படித்து விட்டு நிம்மதி.... பிறகு சக்தி ரமலி யை தவறாக எண்ணி கொண்டு விடுவானே என்று இருந்தது.....
காட்சி கோர்ப்புகள் ரொம்பவும் fast ஆ கொண்டு போறீங்கபா.பாராட்டுக்கள்..வெற்றி நினைப்பது சரி இல்லையே....
அம்மா இறந்த வீட்டில் அவன் அப்பத்தா க்கும் further ஆ proceed பண்ண முடியாத நிலைமை....
எத்தனை MGR படம் பார்த்து இருக்கும்????
ஏதாவது செய்து சேர்த்து வைக்க முடியாத நிலையில்....
மலர் அப்பா ஏதோ தைரியம் வந்து பேசி விட்டார்...அதை Continue பண்ண வேண்டும்....
very nice....
வாழ்க வளமுடன்
ஹாய் அக்கா ரொம்ப நன்றிக்கா இப்பவும் வெற்றி சுயநலமாத்தான் முடிவெடுத்திருக்கான்.. அப்பத்தா இனி தன் பேத்திக்காக பார்ம்க்கு வந்திருவாங்க.. ரமலி சக்தி கல்யாணம் முடிஞ்சிருச்சு...சூப்பரா கமெண்ட்ஸ் போட்டிருக்கிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oh dear malar romba paavam
Vetti nee idiot da
வெற்றி சரியான முட்டாள்ன்னு இப்ப போட்டிருக்கிற பதிவுலயும் நிரூபிச்சிருக்கான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top